திங்கள், 1 ஜூன், 2009
ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
வீற்றிருக்கும் வீரியம் அகம் நோற்றிருக்கும்,
நேற்றிருந்த நிலை என்றும் தேற்றம் புலர்த்தும்,
கற்றிருந்த களம் தனை புனர்த்தும்,காலை
ஒற்றி நின்றே காலக் கானமிசைக்கும்.அங்கு
வற்றியதெல்லாம் வசம் வகைத்திருக்கும்.
தூற்றி நிற்கும் பகை பாட்டிசைக்கும்,அது
வேற்றிருக்கும்,வேதினி பூண்டிருக்கும்.
ஊற்றிருந்த உற்றம் உறைந்திருக்க,அவர்
பூண்டிருந்த பூப்புக்கள் எல்லாம் புதைந்திருக்க.
வேண்டிருந்த புலம் வேர்த்திருக்க,நாளை
மாண்டிருந்த வீரம் காண்டிருக்கும்,காலம்,
மீட்டிசைக்கும் மானம் மீட்டிருக்க,வாட்டி நின்ற
வாகை வசம் நுழைய யாம் சூட்டியிருப்போம்,
மிகையான விதனங்களை,நூதனங்களை.
சுழலும் காலம் சூனியம் விரட்டும்,
விழலும் ஞாலம் விரயம் சாற்றும்,
கழலும் எல்லாம் கர்வம் கலைக்கும்,
மழலை எல்லாம் மாவீரம் பாடும்,
கழலையான காயம் மாற்றும்,காலக்,
காற்றும் கலந்தே கனதி ஊட்டும்.
நல் நம்பிக்கை ஒன்றே நாளை ஒற்றும்.
வல் வீரம் ஒன்றே வாழ்வை வளைக்கும்,
சொல்லா வல்ல சோகம் சோதி இழக்க,
கல்லாளனும் தன் களமிழக்க,வில்லாள
பெருஞ்சோதி ஒன்று வேதினியில் காலப்
பிரசன்னம். பிரபாகரம் எனும் பேர் சூடி…
மாண்டதான வீரம் மறுபடியும்,
காலம் அகண்டதான தாளம் அதை அகற்றி
விதண்டாவாத,விற்பனங்கள்,வினையறுத்தான
சொற்பதங்கள்,
அத்தனையும் ஆங்கே அருக்கொள்ள,
வித்தகங்கள் விதைத்து ஆரோகணிப்பான்,எங்கள்
முத்தங்கள் எல்லாம் முகை சூட.
வீரியன் பெயரும் பிரபாகரன்,அந்த
ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக