வியாழன், 25 ஜூன், 2009
உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
அகம் சுரக்கும் ஆதங்கம் அறிவாயா?
நுகம் இழந்த நூதனம் நுகைந்தாயா?
சுகம் இங்கு சுகிக்க நீயும் சுழற்பாயா?
இகம் இழைய இதமாக இணைப்பாயா?
கால நேரம் கடந்திடும்,
களைவாயா?
சாலச் சக்கரம் சடங்கிட,
சகிப்பாயா?
கோலக் கொடுமைகள்,
கோடிட கொதிப்பாயா?
மீள இவைகளை மீட்டிட மிளிர்வாயா?
எங்கெங்கோ சிந்தனைகள்,
ஏகம் ஏய்க்க எழுவாயா?
ஏய்த்து விட்ட நிந்தனைகள்,
மாய்த்து விட மகிப்பாயா?
உய்த்து இனம் உளமேற,
ஊக்கமாய் உழைப்பாயா?
காய்த்து,கருகும் கனதிகள்
களமேற்ற களைப்பாயா?
சிந்தனைகள் இந்த சிறைகளிலே,
சிரம் கொள்கின்றன,
வந்தனை வகைக்க வாய்ப்பில்லை,
வழியில்லை,
நிந்தனைகள் நிதம் நிறைக்கும்,
நீட்சி கரைக்க நியம் இல்லை.
சேய்ந்தனே சேவிக்கும் சேடிகளை,
செவியறைந்து,
கூய்ந்தனை குவலமெல்லாம் கூடி,
சாய்ந்தனையோ?இல்லை
வேய்ந்திடும் வெயிலெடுத்து,
ஆய்ந்திடும் ஆயிலத்தை,
பாய் விரித்து பகடெடுக்கும்,
பாகத்தை பரிந்தனையோ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக