புதன், 24 ஜூன், 2009
குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
சிந்தையது சீண்ட,சீண்ட,
சீலம் சிதைகின்றது.
சொந்தமெல்லாம் சோகம் பேள,
கந்தகம் கோர்க்கின்றது,
விந்தை இது தீருமா?
வீரியங்கள் தேறுமா?
கந்தலாக,நொந்து,நொந்து,
மனம் காய்க் காய,
இந்தியர்கள் ஈனம் ஈய்ந்தார்,
முந்தியவர் எம் மூலம் மிதித்தார்,
எந்தையர்கள் ஏந்திய,
சிந்தி அவர் சீவித்த,
எங்களது தங்ககங்கள்
எங்கள் நிலம்,எங்கள் வளம்,
எல்லாமே,
எரிந்து ஏனம் ஏந்ததே,
எங்கள் ஏகமெல்லாம் எறித்ததே.
பந்தியெல்லாம் பாறி பதைத்தார்,
குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்,
எங்கள் எச்சங்களை,
சொச்சங்களை,
மிச்சங்களை,
துச்சமென்றே துகில் உரித்தே எரித்தான்.
துஞ்ச,துஞ்ச,
துயர் தீருமோ?சுகம் சூளுமோ?
இந்த.
ஏக்கத்திலே ஆயுள் கரையுமோ?
துக்கத்திலே எம் துயரம் தூருமோ?
அச்சமின்றி ஆற்றலுடன் ஆனந்தமாய்
வாழ்ந்த எங்கள் வாகை மீள மிகையுமோ?,
வாதையின்றி இனி ஒரு பாதை வகையுமோ?
வதை வையுமோ?
கதை பொய்யுமோ?
இதை இகம் இயம்ப இறுக்குமோ?
இல்லை,
இழவுகாண் இனமென்றே எமை
இழக்குமோ?
ஈரம் ஈனமாய் இழையுமோ?இகையுமோ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக