புதன், 10 ஜூன், 2009
பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
தித்திக்கும் தினவெடு தினமெல்லாம் திரவமிடு,
எத்திக்கும் இனமெடு ஏந்தி நிற்க விறலெடு,
சித்திக்கும் சினமெடு சிந்தையெல்லாம் சிந்தவிடு,
முத்திக்கும் முகிழ விடு முத்தமெல்லாம் முழங்கவிடு,
சத்திக்கே சன்னமிடு வீர சந்நதியே சாதகமிடு.
ஈழ!
பக்திக்கே வழிவிடு பாரமெல்லாம் பதியவிடு,
உத்திக்கும் ஊழியமாய் உறவெல்லாம் உறையவிடு,
விக்கிக்கும் விரையவிடு விதையெல்லாம் விழையவிடு,
கர்ச்சிக்கும் கனையவிடு காலமாக்கி கனியவிடு,
மூர்ச்சிக்கும் முழையமதை மூசியே மூர்க்கவிடு,
முயற்சியே திருவினையாய் மூளையாய் முனைந்துவிடு.
வேழம் வெகிழும் வேளை வேல் கொண்டு பாய்ச்சிடு,
வாழும் வகையே எண்ணி வகையெல்லாம் பதியமிடு,
பாழும் பகையே சாய்க்க பலமெல்லாம் பதித்துவிடு,
சூழும் சுயங் களகற்றி சுகந்தமாய் சுரமெடு
ஈழ மலர்வே இலங்க இகமெல்லாம் இயங்கிடு,
ஆழி மீதில் அலுங்கும் கால கோளதனை,
ஊழி உறுத்து உலங்க வேளை கொள்வனவை,
பாளி மொழியான் பாரில் வேர்த்த வெப்பனவை,
காளி கையகப்படுத்திய வேலெறிந்தே வேட்கை தவிர்,
ஊழியம் ஆற்றும் உவப்பை உறுத்தெறி,
உலகம் புரட்டும் ஆரியக்கூத்தானின் அகந்தை அறுத்தெறி,
மீதி,
வெற்றியாக உன் வெப்பகம் ஆற்றும்.
காத்திரமான கந்தகம் நின் வாசல் தெளிக்கும்,
சூத்திரமெல்லாம் உன் வாசல் நழுவும்.
நேத்திரம் கொள்,
நிமிர்ந்தெழுந்து உபாத்தியான்யம் உரை,
உறுத்திரு,
நெறித்திரு,
கறுத்திருக்கும் காலம் கலயம் கரைக்கும்.
வெறுத்திருந்ததெல்லாம் வேணியம் பூணும்.வேதினியில்
வேய்ந்த பகை ஓய்ந்தே சாயும்.
பார்!
பகலாய் பார்த்திபன் பதித்த பாயிரம்.
பரவசம் பகுக்க ஊர்திரும்பும்
உன் உறவு ஞாலத்தில் ஞாயம் கவ்வும்.
ஞாயிறான ஞால திங்களவனின் திடம் சாற்றி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக