வியாழன், 18 ஜூன், 2009
ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
சுகந்தத்தில் கந்தகம் குந்தகமானது,
சுதந்திரத்தில் தந்திரம் தரித்திரமானது,
வசந்தத்தில் வந்தனம் நிரந்தரமானது
வதிந்திருந்தால் வாழ்வே நிம்மதியானது.
கன்னத்தில் கதப்புக்களே கனிமையானது.
வன்மத்தில் மதங்களே மலினமானது
துன்பத்தில் துயரமே தூணானது,
துகித்திருந்தால்,சகித்திருந்தால் சூன்யமானது.
வண்ணத்தில் எண்ணமே வருணமானது.
உள்ளத்தில் உருவமே உன்னதமானது,அது
திண்ணத்தில் திரண்டிருந்தால் திடமானது.
பள்ளத்தில் பருமமே பாதகமானது,பாளும்
வெள்ளத்தில் ஒளித்திருந்தால் ஓர்மமானது.
சாரளத்தில் தென்றல் நீவ நெருடலானது,அது
தெம்மாங்கு தேனிசைக்க தெவிட்டாதது.
புருவத்தில் பூத்திருக்கும் புன்னகைபோல அவை
பருவத்தில் பயிரானதே பசுமையானது.அது
மெருகற்று போயிருந்தால் அருகற்றது.
நீரடித்து நீரதுவோ விலகாதது,
வேரறுத்து மரம் வீழ்ந்தால் விழையாதது.அது
ஊரோடொத்து உலைக்கழித்தால் உயிராகுமா?யாவும்
உரிமையோடொத்து போரெடுத்தால் போகமாகுமே.இதை
தேரோடொத்து வடமிழுத்தால் வசமாகுமே,என்றும்
களமாகுமே வீசம் விசையாகுமே.
சன்னதத்தால் சனங்கள் சதி சாக்கண்டது.அது
சின்னத்தால் சித்தமகன்று சிறையானது.
உன்னதத்தில் உளமிருந்தால் உறுதியானது.வெறும்
உத்தகமே உறுத்திருந்தால் உலர்வானது,சித்த
வித்தகமும் விதைந்திருந்தால் வீறெய்துமே.
உரமிழக்கா .உறுதியையும் உரமுறத்துமே,உள்ளம் சீரெழுதி
ஊரெழுத மனம் சுரக்குமே புலர்வில் புதுப்பெய்துமே.
ஆக!
ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு,
அற்றதையெல்லாம் புறம் தள்ளு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக