சனி, 13 ஜூன், 2009
எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
துயர வங்கிகள் என்றும் துயர் தீர்க்காது,
வியர் வங்கியே விகல்பம் வீற்றும்,
அயர் வங்கி அகலவே ஆக்கம் ஆகர்சிக்கும்,
பெயர் வங்கி ஓங்கவே பேணும் பலம் வேணும்.
மயிலொன்று அகன்றால் மாளுமாம் கவரிமான்,
துணையொன்று இழந்தால் துறக்குமாம் மாடப்புறா,
இணையொன்று இயக்கவே இயங்குமாம் ஈனப்பிறவி,நாம்
எத்தனையிழந்தாலும் ஏகித்திருத்தல் தகுமோ?
மானல்ல,மயங்கும் பறவைக் கூட்டமுமல்ல,
மானுடம் மகித்த மா மனிதர்கள்,
விழ,விழ வீரியம் சூட்டும் வீரியர்கள்,விவேகிகள்,
சிதையலாமா?சிதம்பலாமா? உற்றதெல்லாம்
அற்றாலும்,அகமாய் அங்கீகரித்து ஆய்வெடுத்து,ஆங்காரமாய்
ஓங்காராம் ஒலிக்கும் ஓதியர்கள்,வேதியர்கள்.
ஓயலாமா?ஒதுங்கலாமா?மாயலாமா?மயங்கலாமா?
பாயலாம் என பாய்விரிப்போம்,ஓய்வின்றியே ஓதிய அங்கம்,
ஓரிப்போம்.
தீயெலாம் திகைந்து தீரம் தீட்டிய தீந்தமிழ் தீர
வழி வந்த வல்லவர்கள் பாதை வயமிழக்கலாமா?
விதி விதந்து விரக்தி விரவி மொய்யலாமா?
பாதி வழி வந்ததாக பழி சூட்டலாமா?
மீதி வழியில் மிதக்க விட்டதாக மிதம் கேட்கலாமா?
ஊதி,ஊதி பகை வீழ்த்த நாம் ஒன்றும் ஊனர்களில்லை,
வேதினியில் எங்கள் வேர்க்காத பலம் மீட்போம்,பாரினிலே
பார்ப்பன பகை வீழ்த்தி பாரம் சுமப்போம்,
பரம்பரையான எம் பரம பதம் நீட்டி,
வரம்பெழுதி வரும் நாள் வகை செய்வோம்,அதுவரை
பாரமெல்லாம் பரம் பொருளே என்று வேற்று முகம்
தரிக்காமல் எங்கள் வேர் மொள்ளுவோம்,திருநாள் வர
ஊர் கூடி தேர் இழுப்போம்,வடம்பற்றி இப்போ வன்னிக்கு உதவுவோம்,
வகையான நாள் சேர எங்கள் வளம் மீட்போம்.
எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
அங்ஙனம் அவர்கள் சுவாசிக்க சூட்டுவோம்,
இங்ஙனம் எங்கள் அஞ்ஞாதவாசமும் அகமகற்றும்,
கங்கணம் கனலும் உறங்கு தளம் உரம் ஊட்ட,
போர்முகம் கொள்ளும் வியூகம் விதந்துரைக்கா வேதம் சுரக்க.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக