வெள்ளி, 26 ஜூன், 2009
அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
பச்சோந்திகளின் உச்சம் பரவ உருவேந்தும்,
மச்சம் மருவ மதியிழக்கும் மனிதங்கள்,
உச்சம் தலை உறுத்தும் உயிரழிவுகள்,
பிச்சை பிசிறாமல் பிரவகற்றும் பிரமேத்திகள்.
கச்சை கரமேந்த கர்மம் களிக்குமா?
சொச்சை சொருக்கிழைய சோகம் சொரிக்குமா?
பச்சை பரிந்தெடுத்து பருவம் பகையழிக்குமா?
உச்சி குளிர்வெடுத்து உகாரம் உதிர்க்குமா?
களராத கனமிருக்கும் தளராத தளிர்விருக்கும்,
வளராத வனமிருக்குமா?வானம் வனம் வதைக்குமா?
மிரளாத மான் மீண்டும் மீகம் மீளுமா?ஆழி
புரளாத அலை மீண்டும் கரை காருமா?
உறளாத உரம் வேண்டும் உளம் ஊட்டுவாய்.மேனி
குறளாத குதம் வேண்டும் அதை ஆற்றுவாய்.
பிரளாத பிறையில்லை புவி பூட்டுவாய்,மேவி
அரளாத அறம் ஆற்றும் ஆவி ஆக்குவாய்.
அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்,நீயும்
அனிச்சையாக புறம் புரத்து புவி மீளுவாய்,
கனிச்சதெல்லாம் களிப்பதில்லை கால நதியிலே,இசை
பனிச்சதெல்லாம பரவுவதில்லை பரணி பார்ப்பிலே.
இளிச்வாயாய் இரந்திருக்கும் இகத்தின் இருப்பினிலே
புளிச்சவாயாய் புரந்திருக்கும் புகத்தின் புருவத்திலே,
வளிச்சு இவர்கள் வகர்ந்திருக்கும் வகையின் வழியிலே,
நெளிச்சு என்ன நேர்மை நகர்ப்பார் பகை நெய் நிலத்திலே.
களித்து இங்கு கணக்கு கனக்க கொடுக்கல் வாங்கலா?
கெளித்து இங்கு கொய்யம் கொய்ய கொதிக்கும் கோலமய்யா,
விழித்து விதவும் விரசம் விதிக்க வீதி வேறய்யா?
விளித்து வீரம் விரித்து விதைப்பை வீத மேற்றய்யா!.
இனம்!
இகத்தில் இழைந்து இதயம் இறுக்க இமயம் இருத்துவாய்.
போர் புலத்தின் புன்மம் புரிந்து புயங்கள் பூட்டுவாய்,பகை
நெரித்தெடுத்து பாரில் எங்கள் பாகம் மீட்டுவோம்,ஈழ தாகம்
ஈற்றுவோம்,
எங்கள் ஈகம் இயற்போம்.
மார்க்கும் மார்க்கம் மகிப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக