ஞாயிறு, 21 ஜூன், 2009
சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
சந்தனப் பூவெடுத்து எங்கள் சாலைக்கு,
மாலை கட்டு,
வந்தன வாழ்த்தெடுத்து அந்த வாகைக்கு
வாழை கட்டு,
எந்தனவன் ஏற்ற வாகை ஏட்டினிலே,
சூட்டி வைத்து,
மந்தார மலரெடுத்து அந்த மகிமைக்கு மாலை மாட்டு.
உந்தனதன் உவப்பெடுத்து,
உள்ளத்திலே உரமெடுத்து,
வந்த பகை பாய் பரத்தி பார்த்தனவன்,
பகை முடித்து பார் புகழ பூத்திரு.
பாட்டெடுத்து பாமுடித்து,
பாய்ந்த புலி பதமெடுத்து,
பாடையர்கள் பார்த்த பார்வை,
பந்தத்திலை பதித்த பாதை,
விந்தகத்தின் வீரியமாய்,
விநோதங்கள் விசைமுடுக்க,
விரிந்து நின்றான் விதந்து நின்றான்,
யார் விரித்த வீசமது,கார் விரித்து
கனந்ததுவே,
ஆரியர்கள் அகமெடுத்து ஆர்ப்பரித்து,
அணைந்து நின்று அடையெரித்தான்,
ஆற்றி நின்ற அகமெரித்தான்,ஆயினவை
அத்தனையும்,
ஆறாமல் அலைத்தெரித்தான்,
எஞ்சி நின்ற ஏதனத்தை,
விஞ்சி நின்ற விந்தகத்தை,
அஞ்சி நின்ற அகந்தத்தை,
கொஞ்சங்கூட இரக்கமின்றி,
வெஞ்சமரின் வெப்பகத்தில் வேதினியே
கலங்கி நிற்க,களமெரித்தான்,எங்கள் கனமெரித்தான்,
உள்ளங்களின் உபாதைகளை,உடலங்களின் காயங்களை,
கள்ளமற்ற கருக்களை,காத்து நின்ற காப்புக்களை,
தள்ளாடிய தாத்தர்களை,பாட்டிகளை,பூட்டர்களை,
அள்ளியவன் ஆத்திரமாய் ஆன அந்த எந்திரத்தால்,
உடலுதற,உளமெரிய,கடலதில் கந்தகத்தின்,கைத்துணையால்
கருணையது கடுகளவுமின்றி காந்தர்கள் கரைத்து காந்தான்,
இடைத்தங்கல் முகாமென்று அடைக்கலமாய் ஆனவர்களை,
இடையின்றி துடைத்தெடுத்து,இரவிரவாய் இல்லாதொழித்தான்,
இன்னும் இன்னல் இழையவில்லை,
தின்னும் தீங்கும் தீயவில்லை,
மின்னும் தன் சிந்தனையில்,எண்ணும் எந்த நேரத்திலும்,
கன்னியர்கள்,காளையர்கள்,காலம் உதிர்ந்த மேனியர்கள்,
என்னும் என்ன என்றில்லா எத்தனவன் ஏகத்திலே.
புன்னும் தன் புளகாங்கிமாய் புறமள்ளினான்,அல்லும்,பகலும்
இதையே ஆற்றினான்,
மிஞ்சும் எம் மேனியர்கள் மீதமுள்ளாரா?
அஞ்சும் அந்த போதினிலே அகமகிழ்வாரா?
கெஞ்சும் அந்த கெந்தலிலே தஞ்சம் விலகுவாரா?
விஞ்ஞ,விஞ்ச எங்கள் விகிதம் குறைப்பாரா?
மஞ்சம் தன் மகிழ்வென்றே எங்கள் மானம் மரிப்போரே.
கேள்,அவதானங்கள் அற்றோரே,அற்போரே,
மனிதாபிமானம் என்ற மகத்துவம் மரித்தோரே,
பனிதானும் பனிக்க பாதை விரித்த எங்கள்
பாதம் புரியாரே,
மெத்தனங்கள் எங்கள் மேனி தடவ,
உத்தனங்கள் உறுப்போரே,
சித்தனங்களை நீ சீவி சிரைத்தாலும்,
எத்தனங்களை நீ எள்ளி விரவினாலும்,
அத்தனங்களால் எங்கள் ஆவி அரைத்தாலும்,
புத்தனங்களால் எங்கள் புவி புரைத்தாலும்,
புத்தனின்,பல்லிற்கு
புது மாளிகை புனர்ப்போரே!
வித்தனங்கள் விலவ எங்கள் வீரியர்கள்,
உங்கள் சொத்தலங்கள் அத்தனையும் சோபை மருக
கைத்தலங்கள் கலக்க காலம் கொள்ளும்,கரிகால
உத்தமர்கள் உறையும் உன் எதிரில்
சத்தமின்றி சாகசமாய் உன் சபை மொள்ளுவார்கள்,
சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக