சனி, 20 ஜூன், 2009
ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
ஊரோடிப் போவதென்ன உறவா?எங்கள்
வோரோடி விழைந்த நிலம் கனவா?
ஆரோடு எங்கள் வளம் விழையும்?எந்த
நீரோடு அந்தக் களம் திறக்கும்.
சாவோடு வாழ்வதென்ன வாழ்வா?எங்கள்
சகவாசம் சார்வதென்ன சலிப்பா?
`பா``வோடு வாழ்வதெல்லாம் பாடா?,தமிழ்
பாடை இங்கே பரிகின்றதுவே பாவாய்.
கானலது கண் தெரியும் காட்சி,அங்கே
கைத்தறிகள் கலைந்திருக்கும் கலட்சி
புலமெல்லாம் பூரிப்பதுவா? புகழ்ச்சி,புலம்
பூவிரித்து புலர் வெய்துமா? புரட்சி.
பாலை வனம் பார்ப்பதில்லை பசுமை,நாம்
பாலைகளாய் பரிந்தோமே வெறுமை,
காலைகளில் கலந்திருக்கும் காட்சி,நாம்
கண்ணீரில் கலந்திருந்தோம் காட்டி,நாம்
கண்ணீரில் கலந்திருந்தோம் வறட்டி,சுதந்திர வறட்சி
தீனமின்றி தினமருந்தோம் திரட்சி,நாம்
வானமன்றி வரைந்திருந்தோம் வரட்சி, இனம்
ஈனத்துடன் இகைத்திருந்தோம் இரட்சி,மன
ஊனத்துடன் உடனிருந்தோம் உரசி.இரக்க
ஊனத்துடன் உடனிருந்தோம் உரசி,
வாய் திறந்து மொழி பகர பாதை,இங்கு
பாய் விரித்து பாடை கொண்ட உவாதை,உயிர்
ஏய்த்திருக்க ஏனம் ஏந்தும் ஏக்கம்,உடல்
உய்த்திருக்க மொய்த்திருக்கும் ஈனம்,உடல்
உய்த்திருக்க மொய்த்திருக்கும்.
ஈனம் உள ஊனம்.
நோயிருக்கும் மருந்தில்லை மார்க்கம்,விழி
போயிருக்கும் போக்கில்லை தாக்கம்,விடை
விதந்திருக்க வியல்பில்லை விதர்க்கம்,எங்கும்
குதந்திருக்கும் கூனலே குதர்க்கம்,எங்கள்
கூனலே கூற்றிருக்கும் குதர்க்கம்.
வல்ல குதர்க்கம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக