ஞாயிறு, 21 ஜூன், 2009
பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
கூவும் குயில் கூட்டம் குலவ வில்லையே,எந்த
சேவல் கூவும் குரலும் எங்கும் குவியவில்லையே,
ஆவல் தாங்கி ஆற்றும் அந்த அரங்கமில்லையே,ஆயின்
தாவல் ஓங்க செழிக்கும் தாய் மடியும் சுரக்கவில்லையே.
காவும் காந்த கயலாழை காணவில்லையே,
காதல் கனித்து காலை காட்டும் காளை ஏகவில்லையே,
மேவும் மேனி ஆய்ந்த ஆலை இலங்கவில்லையே,மீதில்
பாவும் பாச கோயில் குரலும் கூட கொழிக்கவில்லையே,
கூதல் கூட்டும் குளிரும் இங்கே குதையவில்லையே,
சாதல் சாட்டும் சாலை இங்கே சலிக்கவில்லையே,
போதல் போக்கி எங்கள் பூமி புலரவில்லையே,
ஆதல் ஆக்கும் அந்த மறவர் ஆயுள் அகன்றுபோகுமோ?
நெய்தல் நெய்ந்த கடல் புலிகள் களம் காணுவார்,அன்று
கொய்தல் கூட்டும் கூட்டம் கலிகள் காலம் மொய்யுவார்,
வான் வகையறிந்த வைகையார் வலம் வந்தே தீருவார்,காண்
ஊன் வீழ்த்த எங்கள் உடைமை உரியர் உள்ளம் ஊட்டூவார்.
பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
கொய்தல் ஊக்க கொடும் பகையின் கோரம் மாற்றுவார்,
வைய்தல் வகைத்த வரம் வாழ்விழந்து வையகம் அகலுமே,
உய்தல் என்றே எங்கள் ஊர்க் களங்கள் உரங்கள் ஊட்டுமே.
செந்தமிழ் வாழ்விழந்த வாழ்க்கை தீற்றுமே,அங்கு
செம்மல்களின் சேர்க்கை சேர சேடம் செயலிழக்குமே,
பைந்தமிழில் பாகை பரந்து பலம் பரத்துமே,பார்
உந்தன் உறுதி பூண்ட உயிர்க் கலங்கள் உலகுலவுமே.
கன்னல் காக்கும் காலக் கலங்கள்,
மின்னல் மீட்டுமே,அன்ன
காவடிகள் ஆன காலம் கள மகலுமே,விண்ணதிர
வேலுப்பிள்ளை வேகம் வீட்டுவான்,எங்கள்
கண்ணெதிரே காலக் கதிரன் களமாற்றுவான்,அவன்
பண்ணொலிக்க பாரில் எங்கள் பாதை மீட்டுவோம்,போர்ப்
பேரிகைகள் பேதமகற்றி நாம் முழங்குவோம்,அந்த
ஆரியனின் அதமகற்ற நாம் ஆவன இழைப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக