வியாழன், 11 ஜூன், 2009
சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
இலவம் காத்த கிளியாய் இருப்பதை மாற்று,
புலவும் பூத்த கலியை மாற்று,
அலவும் ஆய்த்த அரவாணியாய் அகப்பார்,
நிலவும் நீட்டும் நீட்சிப்பை நிமிர்த்தி,
உலவும் உரச ஊகம் உறுத்து,
பலதும் பரப்பும் பலப்பை பரத்து.
உயரம் உகுத்த உணர்வை உய்த்து,
துயரம் தூக்கும் துக்கிப்பை துவர்த்து,
வயிரம் வகுத்த வகுப்பை வரித்து,
உருகும் உளவை உயர்ப்பாய் உயிர்ப்பாய்.
கருகும் கணிப்பை கசக்கி கனித்து.
பருகும் பாலில் பாசம் ஊட்டு
பருப்பும் சோறும் பந்தம் காட்டும்,
நெருப்பை நெகிழ்த்தி விருப்பை யாண்டு,
கருப்பை பூண்ட கலத்தை யாசி,
விருப்பில் மூண்டு விதப்பை விருத்தி.
கலப்பை இல்லா உழவும் உரட்டும்,
சலப்பை இல்லா சாத்வீகம் சரட்டும்,
நினைப்பை ஏந்தும் நிபுணம் நீந்தும்,
வினைப்பை ஈய்ந்தால் விதியே விதியும்.
சுனைப்பு இல்லா சுகந்தம் சுருக்கி.
ஆய்ந்த ஆய்வு அகத்தல் அறிவு,
மாய்ந்த மாய்வு மதித்தல் மதிப்பு,
சாய்ந்தால் சாயும் சர்வம் சரிக்கும்,
பாய்ந்தால் பதியும் பகையும் பணிக்கும்,
ஓய்ந்தால்,ஒளிந்தால்,ஒலியும் ஓயும்.
வீழ்ந்தால்,விதிந்தால்,முகிழ்ந்தால் முதிர்வு.
ஒழுங்கால்,உதித்தால் உராய்ந்தால் உயர்வு,
மகிழ்வாய் மகித்தால் மனமே மனைப்பு.
மகிந்தா மதித்தால் மனமே மறைப்பு,
ஈன,மானதாகவே ஈழ நினைவே ஈக்காடு.
சூரியம் சுரந்தால் சூனியம் சுரிக்கும்,
வீரியம் விரித்தால் விடையே வினைக்கும்,
காரியம் காய்க்க கடையே திறக்கும்,
மாரீசமெல்லாம் மயங்கி மரிக்கும்.
சாரீரமெல்லாம் சகமாய் சுகிக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக