வெள்ளி, 26 ஜூன், 2009
இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்குமா?
இசையுலகின் இளவரசன்,
இளமையில் முதிர்ந்த முகூர்த்தன்,
செழுமைகளை செம்மையாக செகம் சேர்த்தவன்,
முழுமையான முகமாக்கி முத்தாரம் முகிழ்த்த
முதல்வன்.
திசை திரும்பும் திக்கெல்லாம்,
திகட்டாத இசை வெள்ளம் தினம் மாந்தர்
திரளாய் செபம் பண்ண பண்ணிசைத்த பாரியன்,
திவ்வியத்தின் திறம் தீந்தாக தீட்டியவன்.
இள வயதில் இகம் வென்றான்,இதை
இசையாலே இனம் கண்டான்,
ஓசையின் ஒப்பற்ற ஓங்காரமாய்,
ஒலித்த ஒலியன் நடனத்தின் தடம் தாற்றிய தவனன்,
மிகையாற்ற மிக்காரும்,தக்காரும் இல்லா தகவன்,
உவகையை உலகாற்றிய உலவன்,
ஊனம்,உறவு,இனம்,இழவு, இத்தனை வேற்றத்தையும்
வேகவைத்த வேயிலியன்,செவிலியன்,
சேதாரங்கள்! சேடிகளால் சேமிக்கப்பட்டவன்,
ஊதாரங்களின் உபத்திரத்தையும் உறுப்பேற்ற உசாவவன்,
மாதர்களின் மையலில் மையப்பூவாய் மயிலாசனம் மகித்தவன்,
காதர்களின் கனிமங்களிற்கும் களிப்பூட்டிய கவிக் காத்திரன்.
விழுமியங்களின் விதற்ப்பிற்கு வித்தேற்றியவன்,
குழுமியங்கள் குவியா குமுதமவன்,அமுதன்
ஆதலால் அகிலத்தின் ஆடலாசான்,குரல் குங்கிலியத்தால்,
இகம் இலங்கும் இசை இளவரசன்,
தென்றலின் நீவலிற்கும்,தெவட்டாத இசையதற்கும்
குன்றாத குழையமவன் கன்றானவன் காலக் கலையானவன்,
மென்றிடும் துயர் தீர்க்க மெழுகானவன் மேதினியில்
தின்றிடும் தீமம் துரத்த தூய அகமெய்த அவன் ஆத்மத்தையும்
வஞ்சமில்லாமல் வாதை யேற்றி தின்ற காலக் கொடியோனின்
பஞ்சமில்லா பாத்திரத்தில் முகம் கொள்ளா மூலிகை ஒன்றிருந்தால்
அஞ்சாத அகம் விரித்து ஆதங்கமாய் அந்த ஆயிழைக் குயிலிற்கு,
ஆக்ஞையாய் அளித்திருப்பேன் ஆயினுமிது ஆகுமா என்றேந்தும்
விக்ஞைகள் விரித்துரைக்கும் விதியை யான் என்னென்பேன்?
இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்குமா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக