ஞாயிறு, 21 ஜூன், 2009
சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
சித்திரம் சிதைந்திருக்க,
உத்திரம் உறைந்திருக்க,
காத்திரம் கதிரறுக்க,
சூத்திரம் சூட்டும் சுயங்கள்,
இன்று!
தோத்திரம் தோத்ததாக,
தோரணங்கள் தான் கலைத்து,
வாரணங்கள் வரிப்பதற்கு,
வடக்கு வசந்தமென வாய்த்திருக்கும்,
வரிப்பெடுத்து வாசல் வரப்போகின்றார்,
உங்கள்,
ஊனம் சொரியப் போகிறார்,
ஈனம் தகைத்த ஊனர்களுடன்
ஊகம் உரியப் போகின்றார்,
உசார்!
உறவுகளே,
உறங்கும் உங்கள் தேக சேமத்தை,
பாறாங் கல்லெடுத்து ஏலம் வீசப்போகின்றார்,
ஏதிலிகளின் ஏக்கம் ஏய்க்கப் போகின்றார்.
விறல்களெல்லாம் விதைந்தென்றே,
விசம் வீசப் போகின்றார்,உங்கள்
அகம் நீசப் போகின்றார்.
தேசத்தின் நேயங்களை,அது சூரித்த நாயனங்களை,
ஆதர்சத்தின் அங்கங்களில் ஆசுவாசம் அமர்த்தி,
ஆதங்கமான ஆயுட்காலங்களின்,
ஆர்த்தெடுப்பில் அறம் அகற்றி,
தேமாங்கின் தேசக்கூட்டில் தேர்வென்ற ஊர்வன உலக்கி,
பாமாங்கின் பவித்திரத்தில் பவ்வியமாய் பகடை உருட்டி,
சோம பானத்து சோதியரின் சேக்கிழத்தை,
வாம பாக வகிடெடுத்து வாரிவிடப்போகின்றார்,உங்கள்
வயல் வரப்போகின்றார்.
சித்திக்கும் உங்கள் உத்திலத்தை உரம் வைக்கப் போகின்றாயா?
இல்லை,
எத் திக்கிலும் எப் போரரங்கிலும் விக்கித்து போகாத வீரியர்கள்,
உன் திக்கில் உடன் வர உசாவெடுத்து உறுதுணை உரக்க,
அத் திக்கின் அரங்கத்தை ஆசுவாசம் அரவணைத்து,
முத் திங்களாய் முகி யெடுக்கும் முத்தாரம் சூட்டி உன்,
பத் திங்களாய் பரிந்தெடுத்து அவர் பரம பாதம் பதியவிடப் பாதை,
பரிந்தெடுக்கப் போகின்றாயா?
பார பதமதை பங்கெடுக்கில்.நீ
பாக்கியன்,உபாத்தியன்.உக்கிரன்.
பார்!
அதன் பாரம் பாரியங்கள் பவ்வியம் பரக்க,
இதன் ஈரங்களைல்லாம் இவ்வியம் இரக்க,
புதன் புரண்டு பூவிதழ் புன்னகைக்க அங்கு
வதன் அலங்கும் வதனங்கள் வாகை சூடும்.
திவ்வியம் இதன் திரவியம் தீட்டு.
தேர்.
அது தேசவலம் வர வலமான வாத்சான்யம் வகு,
ஊர் அது உலா அமைக்க ஓர் உத்யான்யம் உகு,
கார் அதன் கவ்வியங்களை கானல் ஆக்க கலனெடு,
போர்,
அதன் போகங்களே அன்றும்,என்றும்,இன்றும்
தாக்கம் தகித்த தார்மிகம் தகித்தது,
வரலாறு வகுத்த பாதை பார்.
குரலாறு கூறும் குதம் குறி,
மதலாறு மைக்கும் மையம் மறி,
உரலாறு உதிக்கும் உன் மத்தம் உறி.
வரலாறு மீண்டும் மௌவ்வும்,
மன ஆற்றலை மகத்துவமாக்கு,
மரணிக்கும் எம் மௌனம் மரிக்க,
திரளான உன் திடமதை திறன் தீட்டு.
அருளானனின் ஓளவ்வியம் அகம் ஆற்றும்.
பிரளாத பிரம்மியம் பிறை,
வெருளாத வெம்மியம் வெகு
குருளாத குவியம் குவி,
மருளாத மானம் மகத்துவம் மாற்றும்.
சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக