சனி, 20 ஜூன், 2009

பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.



கீத்தாடும் தென்னை கூத்தாடும்,
பூத்தாட புன்னை புனலாடும்,
ஈத்தாடும் ஈனம் ஈக மீடும்,
கூத்தாட குலம் கூட ஆடுமா?

வேர்த்தாடும் வேர் வேகாது,
ஆர்த்தாடும் அவர் ஆணவத்தாலும்,
பேர்த்தாடும் பேரினவாதம் பேயாலும்,
கூர்த்தாடும் அவர் குலம் குதித்தாடும்.

வார்த்தாடும் வகை வயமாக்கும்,
பார்த்தாடும் பகை பயமாக்கும்,
ஊர்த்தாடும் ஊக்கை உலர்த்தாடும்,
ஈர்த்தாட சிங்களக் கை ஈகமாடுவான்.

கார்த்தாலும் களம் கலைந்தாலும்,
மூர்க் கோலம் மூட்டியே முடம் மூட்டினாலும்,
யார்த்தாலும் யாகம் யகித்தாலும்,
போர்க்கால போகமது போகம் போதிக்கும்.ஆரிய
சீர்க்காலம் அது சீக்காளம் சிக்கும்.

மார் தட்டிய மடை மரவ மருவும்.
ஆர் தட்டிய அடை அரவ அருகும்.
ஊர் தட்டியதாய் உரவ உருகும்.
பார் பட்டியலிலே பரவ பகை பருகும்.
கார் கட்டிலே கரக காதை கதையும்.

ஞாலத்தில் ஞான்றும் ஞாயம் ஞானிக்கும்.
சீலத்திலே சீண்டும் சீலம் சிலிர்க்கும்.
பாலத்திலே பதிந்த பாதம் பரிக்கும்.
காலத்திலே கனந்த காதம் கரிக்கும்.

கரிகாலன் கனித்த காலம் கடக்கும்,
விரிவாலன் வினித்த வீதம் விடக்கும்.
பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்,பாரில்
உரிதான எங்கள் உதிரம் உரக்கும்.
உளக்க
எரிதான எங்கள் ஏகம் ஏறும்,புரியாத
அந்த
பூரிப்பிலே பூகம்பம் புரக்க,
பூடகம் பூக்கும் புவி பூத்தாடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்