சனி, 20 ஜூன், 2009
பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
கீத்தாடும் தென்னை கூத்தாடும்,
பூத்தாட புன்னை புனலாடும்,
ஈத்தாடும் ஈனம் ஈக மீடும்,
கூத்தாட குலம் கூட ஆடுமா?
வேர்த்தாடும் வேர் வேகாது,
ஆர்த்தாடும் அவர் ஆணவத்தாலும்,
பேர்த்தாடும் பேரினவாதம் பேயாலும்,
கூர்த்தாடும் அவர் குலம் குதித்தாடும்.
வார்த்தாடும் வகை வயமாக்கும்,
பார்த்தாடும் பகை பயமாக்கும்,
ஊர்த்தாடும் ஊக்கை உலர்த்தாடும்,
ஈர்த்தாட சிங்களக் கை ஈகமாடுவான்.
கார்த்தாலும் களம் கலைந்தாலும்,
மூர்க் கோலம் மூட்டியே முடம் மூட்டினாலும்,
யார்த்தாலும் யாகம் யகித்தாலும்,
போர்க்கால போகமது போகம் போதிக்கும்.ஆரிய
சீர்க்காலம் அது சீக்காளம் சிக்கும்.
மார் தட்டிய மடை மரவ மருவும்.
ஆர் தட்டிய அடை அரவ அருகும்.
ஊர் தட்டியதாய் உரவ உருகும்.
பார் பட்டியலிலே பரவ பகை பருகும்.
கார் கட்டிலே கரக காதை கதையும்.
ஞாலத்தில் ஞான்றும் ஞாயம் ஞானிக்கும்.
சீலத்திலே சீண்டும் சீலம் சிலிர்க்கும்.
பாலத்திலே பதிந்த பாதம் பரிக்கும்.
காலத்திலே கனந்த காதம் கரிக்கும்.
கரிகாலன் கனித்த காலம் கடக்கும்,
விரிவாலன் வினித்த வீதம் விடக்கும்.
பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்,பாரில்
உரிதான எங்கள் உதிரம் உரக்கும்.
உளக்க
எரிதான எங்கள் ஏகம் ஏறும்,புரியாத
அந்த
பூரிப்பிலே பூகம்பம் புரக்க,
பூடகம் பூக்கும் புவி பூத்தாடும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக