வெள்ளி, 19 ஜூன், 2009
எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
வாகைகள் வதைந்தால் வாதைகள் வயலும்,
கூகைகள் கூடி குதமெல்லாம் குதைக்கும்,
மேதைகள் என்றே தம் மெய் பரப்ப மேயும்,
உபாதைகள் அனு தினமும் உயரமாய் உரியும்.
பாகைகள் இன்றி பாதைகள் விரியும்.
வேர்ப்புலமெல்லாம் வேகவே வெரிக்கும்.
மாய்ப்புலமாகி மற்றெல்லாம் மடியும்,
பேய்க்கதை கட்டி பேதமையே விழைக்கும்.
வாய்த்த்தையெல்லாம் வகையின்றியே வதைக்கும்.
மூப்பெய்ததாக எம் முகமெல்லாம் முகைக்கும்.
பலத்தின் பாலம் பதைக்கவே பறிக்கும்.
மலமள்ளி எறிந்து எம் மார்பெல்லாம் மதைக்கும்.
களமள்ளி எரித்த காரியம் கனக்கும்,
குலமெல்லாம் கொய்த கோத்திரமே குறிக்கும்
வலம் வந்த எம் வாதமெல்லாம் வதையும்.
வன்னியில் இதுவே வளமாக வலையும்,
புன்னகை மரத்து புனிதமெல்லாம் புதையும்,
கன்னியின் கற்பும் கலவியே கறக்கும்
மென்னியை திருகி மேனியெலாம் திறக்கும்.
எண்ணி,எண்ணி மனம் ஏந்தலே ஏகிக்கும்.
புன்னகை மறந்த தேசம் புல்லரால் புதையும்.
வன் பகை வதைத்தே வன்மம் திண்ணரால் திரைக்கும்.
மென்னகை மெருக மேனி மேதினியை மேயும்
மேய்ப்பனை இழந்ததாலே மெய்யெல்லாம் மேவும்.
உய்ப்பவன் உறைந்ததால் உய்வேற்றி உலவும்
பொய்ப்பனவாக போகி பொய்ப்பேற்றி பொதியும்.
வைப்பகம் வைத்த வள்ள வலமேற்ற வையும்,
கைத்தலம் கரந்ததாலே கைப்பது கலக்கும்.
தைத்தலம் தடவ தடங்கள் தக்கனையே தகக்கும்.
இத் தலத்தில் இனியெம் ஆளுகைகள் இரையும்,
பொய்த்தலமாய் போயினவோ?
போகமெல்லாம் பொய்க்கும்,
மெய்த்தலம் மேதினியில் மருகியதுவோ மாய்க்கும்.
வாய்த்தலங்கள் ஆங்கே வகை,வகையாய் வாதிக்கும்.
எம் தலங்கள் எமை நோக்க எந்த,
எந்தனரை ஏந்துவோம்????
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக