வெள்ளி, 19 ஜூன், 2009
சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
சொற்பதத்தினுள் உனை செதுக்க சிதைந்தேன்.
மற்பதமாகவே மருக சிலிர்த்தேன்.
உற்பவங்கள் உதிர்க்கும் உரையே,
நிற் பதங்கள் நிலைக்க நிழல்வாயா?
ஆற்பனாக நான் ஆகியே ஆதிர்ந்தேன்.
நூற்பனாக நீ நுகைக்க நுகைந்தேன்.
பாற்பனாக நீ பதிக்க பதைந்தேன்.
வேற்பகனாக உன் வேதினியில் வேர்த்தேன்.
கூற்பனாகி குலவி குயில கூடினேன்.
அற்பனாக நான் ஆகியே அனந்தேன்,
கற்பனாக கனிய கனிந்தே கனித்தேன்.
குற்றாலத்து கொத் தருவியாகி தானே,
விற்பனங்கள் விதைய விரவியவளே.நிந்தன்
பொற்பாதங்கள் பொதியத் தகுமோ?இந்த
சிற்றாளனை சீவிய சிலையே.
வற்றாமல் வருடும் வாரக வதியே.
நற்றாமரையின் நாணிய இதழ்போல்,
பெற்றாள் அவள் தன் பேறு நகையே,
உற்றால் தகுவேன் உற்பவளே.
கற்பாய் என்னை கனிவாய் கற்பாய்.
தற்பன வெல்லாம் தகையே தணிந்தே,
சிற்றறி வெல்லாம் சிலையே நிலையே,
வற்றறியா வகையே வனையே,
பெற்றிருந்தேனே பெருந்தகையே பேறே.
உற்ற உன் உளமெல்லாம் உறுதி உடுத்தே,
கற்பனுக்கு காலம் கலையோ?கடையோ?
மற்றெல்லாம் மறைக்க மறையோ?முறையோ?
விற்பனமெல்லாம் விதமோ? விதையோ?
முற்றெனமெல்லாம் முகமோ? முதிர்வோ?
சுற்றனமெல்லாம் சுகிப்போ?சுவையோ?
சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக