உளம் தழைத்த உத்தமனே,
உரும்பிராய் நகரின் உத்வேகனே,
விரும்பி வீச்சுடன் ஈழநகை ஈர்த்தவனே,
அரும்பி ஆக்கி ஆக்ரோச விதை விதைத்தவனே,
வேழனே,தமிழீழ வேந்தனே,உந்தன்
வேட்கையை வேகம் தணிக்காமல்,
வெங்கள வேதினியில்,
சிங்கள சீற்றர்களிடம் சிறிதும் சிறையாமல்,
சீட்டிய உந்தன் சிகர சிந்தனையின்,
அகரத்தை ஆகுதியாக்கிய,
அமரனே,
நீ விதைத்த விடுதலைத் நெருப்பு,
உன் ஆத்மாவின் ஆவி தழுவி,
வியாகம் கோர்த்து,வீரியம் பொழிந்து,
தியாகத்தின் தினையில் திவ்வியம் சுரந்தது,
வானுலக வாழ்வது மெய்யென்றால்,நீ
மேவி சிலிர்த்திருப்பாய்,உன்
ஆவி குளிர்ந்திருப்பாய்.ஆகுதிகளின்,
ஆய்வினிலே ஆ தங்கியிருப்பாய்,இந்த
சாசுவாதமான எண்ணங்களிலே ஏகித்திருப்பாய்.
ஆனால்,
இன்று இதுதான் நியமோ? என்பதான வீசத்தில்,
கோலங்கள் அழிந்ததுபோல் ஒரு தேற்றம்,
ஞாலத்தின் ஞாயமற்ற அசைவில் பல உதிர்வுகள்,
உள்ளம் உருக்கும் உறைவுகள்தான்,
வீழும்போதில் விறைத்துத்தான் போனோம்,ஆயினும்
அற்றவைகளின் ஆகுதிகள் மேலொரு ஆற்றல்,
கூற்றம் அழித்து கூடும் குவியம்,குகைய,
மாற்றத்தின் மையத்தில் மகிமை மாற்றுவோம்.
காலம் என்றும் இன்று போல் இயங்காது,
இயங்கு தளத்தின் கையகம் இலங்கும் நாள் குறிப்போம்.
வியங்கள் சூழ விதிவகை மாற்றியோர் புயங்கள் பூட்டுவோம்.
தயங்காத தகையின் மயங்காத மார்க்கம் மையல் விரிப்போம்.
பூத்திடும் ஈழத்திற்காய புதுப்புனல் பாய்ச்சுவோம்,
நேர்த்திடும் போதில் உன் பூ முகம் பூணுவோம்.
காத்திரு,
கார்த்திகை தீபத்தில் உன் காணிக்கை ஆக்குவோம்.
வேர்த்திராத எங்கள் வேணியம் வெகுப்போம்.
மாவீரன் சிவகுமாரின் 36ம் நினைவு அகவை நினைந்து.
வெள்ளி, 5 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக