வியாழன், 4 ஜூன், 2009
செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
திருவாய் மலர்வாய்,
அருவாய் உருவாய்,
மரியா நினைவே,மகிழ்வே உருவே,
தெரியா திறனே,தெளிவாய் உறவே,
குருவாய்,குணவான்,குறியான்,குறையான்,
நிறைவே,நிலையே,வருவாய்,வருவாய்,
வலியாய்,வளமாய்,வலிவே வருவாய்.
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்,
விழிப்பே,வீர விளைவே,வினையே,நீ விறலாய்,
விரிவாய்,விரிப்பாய்,விதைப்பால்,நெகிழ்ப்பாய்,
சிரிப்பே,சீலனே,சிரத்தால் சிகப்பாய்,சிறத்தால்
ஜெயிப்பாய்,ஆ,ஆ,ஆஆஆஆஆஆஆஆஆ
விதப்பால் மிதப்பாய்,விகத்தால் ஜெகத்தால்,
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.
நிலத்தால் நிறைந்தாய்,நிதந்தான் நிறைந்தாய்,
பலத்தால்,ஆஆஆஆ,
புலத்தால்,ஆஆஆஆ,
வலத்தால்,ஆஆஆஆ,
வளைத்தாய்,ஆஆஆஆ
கலத்தால்,கதைத்தாய்,பகையை புதைத்தாய்,
விதைந்தாய்,விதத்தால்,கலந்தாய் கரத்தால்,
கனித்தாய்,இனித்தாய்,பனியாய் பரந்தாய்,
ஆஆஆஆஆஆஆஆஆஆ
கனவே,எங்கள் கனவை,
களத்தால் கனித்தாய்,ஆஆஆஆஆஆஆஆஆ
கரைத்தாய்,கலைத்தாய்,கனிவாய் கனிந்தாய்.
பகைப் புலத்தால்,கதை விரித்தாய்,
நுகை நுளைந்தாய் நூதல் விளிப்பாய்,
நகைப்பாய்,நாளை வருவாய்,ஒளியே,எங்கள் விழியே,
திசை திசைத்தாய்,இசை இழைப்பாய்,ஓசை ஒலிப்பாய்.
விசையும் திசையில் இசைவும் இயங்க,
கருவும் சுமந்த கலயம் கலைய,
மருவும் உணர்வில் மாசு கலைய,
வீசும் தென்றலாய்,வீணை விதப்பால்,
வருவாய்,வருவாய்,திருவாய் திறனாய்,
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.
உறங்கும் மா வீரம் வரைய,
மனதில் மருவும் ஈழம் வரைய,
அறங்கள் காத்த அகங்கள் அணைக்க,
அவர்கள் நெஞ்சில் நெகிழ்வு நெகிழ,
மறவர் அவர்கள் மானம் சொரிய,
வருவாய்,வருவாய்,திருவாய் மலர்வாய்,
திறனே எங்கள் அறனே,
வீரனே,
ஈகனே,
தேசனே,
தேவனே
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக