வெள்ளி, 15 மே, 2009
வலுவிருக்க வலுக்கொள்ளு.
இத்தனை அவலங்கள் ஊட்டிய
எத்தனின் உள்ளத்தில்
எத்தனை மதகளிப்பு.அது
மந்தாரம் சூடியதானகவே,
சத்திடும் சதகழிப்பு,இதை
எத்துணை மனதுடன் ஏற்பது என்பதில்
எங்களின் பதகளிப்பு,எந்த
சத்துணை கொண்டிதை
இல்லாதொழிப்பதில் அத்தனை கனவிருப்பு,
உலவும் உள்ளத்தின் மனக்கொதிப்பு,உசா கொண்டிட
யாருமில்லையென யாண்டிட யதி இருப்பு.
யாரும் உள்ளகம் கண்டிதை யாத்தெம் யாசகம்
யாக்கார என்றொரு யதவிருப்பு.
எங்கெலாம் உடலங்கள் உதிர்ந்திட,
உள்ளத்தில் பதகளிப்பு,
எங்கும் சடலங்களாக்கி எம் சந்ததி
அழிப்பவன் உதிரான என்றொரு,
ஓங்கார ஒருக்களிப்பு.
இதை உற்றவன் இங்கினி இல்லாதொழித்திட
ஓஙுகிடும் மனவிகாரிப்பு.
சதை பிய்த்தெறிந்து எங்கள் சனத்தை
அழிப்பவன் உய்வான என்றொரு சத்தங்கள் மனவிரிப்பு.
அவயங்களை அரிந்தவனை,
அழித்திட ஏகுமே
ஆதங்க தளவிரிப்பு,
அங்கங்கள் பிளந்தவனை,
எரித்திட,ஏகுமே இனியிருப்பு
தங்க அவன் இனியெம் தரணியில் உலவிட,
தாங்குமா களவிரிப்பு,இதை
தாண்டியே,
சிங்களன் சீண்டிட சங்கடம் ஆக்குமே,
வல்ல புலியிருப்பு,
வல்லமை தன்னகம் தாங்கியதாம் இந்த
சிங்கள வசீகரிப்பு,எல்லாம்
வகை பிளத்து,
வெங்களம் வெட்டி வீழ்த்திட ஆகுமே பகை
வென்றதன் தகையிருப்பு,
வேயும் களம் வேதினியில் வேதமாய் ஊற்றிட,
தாகுமே தமிழ் விரிப்பு.எங்கள்
தாயக உள விரிப்பு.தமிழ் ஈழத்தின்
மலர்ச் சிரிப்பு,
எங்கள் மாதவ மனச்சிலிர்ப்பு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மே
(33)
- மனித நேயம் எங்கும் ஓர் மூலையில் ஓர்மமாற்றும்.
- எரிந்த நூலகமும்,எதிர்கால கல்வி தராதரமும்.
- வயல் விரிய வகிடெடுப்போம்.
- உருக்கொள்வோம் ஊரறிய வலம் வருவோம்.</
- பகையின் பாகை தறிக்க பரவலாய் எரிய.
- வல்லாதிக்க வல்லூறுகளின் வலிதாங்குமா?
- வேர் விரிய நீரூற்றுவோம்,ஊர் விரிய பார் விரிவோம்.
- சாளரங்கள் சன்னமாகவே சரமகற்றும்.
- ஈர நிலம் பற்றாது,ஊர் பார்க்க எதுவும்?.
- சபாஸ் சரியான தேர்வு.
- விஞ்சி நின்ற வீரம் இனியும் களமேகும்
- தேசம் சமைக்கும் தேவையின் யாத்திரம்
- பான் கீன் மூனின் பன்முகப் பார்வை.
- ஜீவிதம் ஜீவிக்க ஜீவ காருண்ய முகம் கொள்வோம்.
- ஆதங்கச் சூரியன் ஆரோகணமாய் ஆரோகிப்பான்
- கேணல் சூசை,அரசியல் பொறுப்பாளர் தயாமோகன்,சமகாலச் கள...
- யார் கரங்களில் இறுதிக் களம்?
- வலுவிருக்க வலுக்கொள்ளு.
- ஒப்பேற்ற ஓயுமா ஒப்பாரி??????
- ஆற்றும் துணை யாவும் புலர ஈழம் மலருமே
- அகிலத்தில் அங்க விற்பனை முகவர்
- திசையெல்லாம் தீயாய் எழு.
- ஆற்றுவதெல்லாம் இன அழிப்பே அற்றதாகுமா ஈழ விடுதலை நெ...
- TR_Song
- திரை மூடிய உரை உரத்தது.
- பிரம்ம ஞாலம் பிறக்கும் ஈழம்
- இறுதி யுத்தம்
- ஈழதேசம்.கொம் - panadesan peeddi
- உலகத் தமிழினம் யாசிக்கும் தமிழ்த் தேசியம்
- வேதினியில் வேகாத வெங்களம்
- எரியுண்ட எங்கள் ஈழ நிலவர் மேல்
- வித்தகர் மேதினியில் ஓர் சத்தியம்.
- நாய்கிருக்கும் நல்ல நீதி நமக்கில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக