வெள்ளி, 8 மே, 2009
பிரம்ம ஞாலம் பிறக்கும் ஈழம்
குருதி உறைந்த தேசம் தங்கள்
உறுதி உழைந்தே உலவுமா?ஊனம்
சொருகி களைந்து உருகுமா?
பருதி உறைந்தே பரவும்,இந்த
மருவும் நிலையே மருவும்.ஈனம்
அருக உயிராய் இயங்கும்.
இரத்தம் ஈயா எந்த போரும்,
இரக்கும் நிலையே சாரும்.
சுரக்கும் இந்த சுயமே ஈழம்,
மரத்தும் மரபாய் மாய்க்கும்.
கருத்துப் போகா காயம் கொண்ட
கனலாய் சீறிக் கீறும்,இது
உளத்தில் என்றும் உறுத்தும் தளைவே
உறுதியாய் களத்தில் தோற்றும்,
கனதி மேவி கடனாய் தீர்க்கும்,
இந்த,
உரத்தை எங்கும் ஊனமூட்டா,
கனத்தல் என்றும் வேண்டும்,கரி
காலன் இயக்கும் காலம் என்றே,
கருவில் சுமக்க வேண்டும்.இந்த
பரத்தில் உரக்க வேண்டும்.
வீரியப் பேறு கொண்டே வீரன்
இறுக்கும் களமாய் விரியும்,
இந்த,
ஆரியத்தின் இறுதி மூச்சை அழிக்கும்,
பாரிய களமே திறக்கும்,
பார்!
இந்த விஸ்வரூபம் கொளவே வீரியன்
விரித்த வலையில் வீழும்,
பகையோ!
விதையும் நிலையே யாக்கும் இனி
பிரபாகரமது ஆற்றும்,பிரம்ம
சூத்திரம் சூட்டிய புலிகள்,
தீயாய் பகையை தீய்க்கும்.
சாலச் சிறக்கும் ஞாலம் இதனை
யாக்கும் காலம் கண்ணில்,
ஆத்ம காலம்
சுரக்கும் சாரம் தாக சன்னதி
வந்தே தேற்றும்.
பரக்க ஈழம் தேய்க்க வந்த ஈன
ஆரியம் அகலும்,பாரே
இறுகப் பற்றும் ஞானம் விதைந்தே
ஈழ முற்றம் சிலிர்க்கும்..
தமிழ் ஈழம் சிறப்பாய் சிலிர்க்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மே
(33)
- மனித நேயம் எங்கும் ஓர் மூலையில் ஓர்மமாற்றும்.
- எரிந்த நூலகமும்,எதிர்கால கல்வி தராதரமும்.
- வயல் விரிய வகிடெடுப்போம்.
- உருக்கொள்வோம் ஊரறிய வலம் வருவோம்.</
- பகையின் பாகை தறிக்க பரவலாய் எரிய.
- வல்லாதிக்க வல்லூறுகளின் வலிதாங்குமா?
- வேர் விரிய நீரூற்றுவோம்,ஊர் விரிய பார் விரிவோம்.
- சாளரங்கள் சன்னமாகவே சரமகற்றும்.
- ஈர நிலம் பற்றாது,ஊர் பார்க்க எதுவும்?.
- சபாஸ் சரியான தேர்வு.
- விஞ்சி நின்ற வீரம் இனியும் களமேகும்
- தேசம் சமைக்கும் தேவையின் யாத்திரம்
- பான் கீன் மூனின் பன்முகப் பார்வை.
- ஜீவிதம் ஜீவிக்க ஜீவ காருண்ய முகம் கொள்வோம்.
- ஆதங்கச் சூரியன் ஆரோகணமாய் ஆரோகிப்பான்
- கேணல் சூசை,அரசியல் பொறுப்பாளர் தயாமோகன்,சமகாலச் கள...
- யார் கரங்களில் இறுதிக் களம்?
- வலுவிருக்க வலுக்கொள்ளு.
- ஒப்பேற்ற ஓயுமா ஒப்பாரி??????
- ஆற்றும் துணை யாவும் புலர ஈழம் மலருமே
- அகிலத்தில் அங்க விற்பனை முகவர்
- திசையெல்லாம் தீயாய் எழு.
- ஆற்றுவதெல்லாம் இன அழிப்பே அற்றதாகுமா ஈழ விடுதலை நெ...
- TR_Song
- திரை மூடிய உரை உரத்தது.
- பிரம்ம ஞாலம் பிறக்கும் ஈழம்
- இறுதி யுத்தம்
- ஈழதேசம்.கொம் - panadesan peeddi
- உலகத் தமிழினம் யாசிக்கும் தமிழ்த் தேசியம்
- வேதினியில் வேகாத வெங்களம்
- எரியுண்ட எங்கள் ஈழ நிலவர் மேல்
- வித்தகர் மேதினியில் ஓர் சத்தியம்.
- நாய்கிருக்கும் நல்ல நீதி நமக்கில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக