புதன், 27 மே, 2009
வல்லாதிக்க வல்லூறுகளின் வலிதாங்குமா?
எல்லாள ஆளுமையில் ஏறி நின்ற எம் வலிமைகள்.
சொல்லாளா செம்மல் எங்கள் சோதிப்பெரு விளக்குகள்.
அல்லாடி இந்த ஆதிக்கத்தில் அறமிழந்து போயினவோ?
வில்லாடி,வாளேந்தி,வாகையின் முடியில் வேதினி ஆண்ட குடி.
எல்லாமே இங்கு வேற்று பாதையற்ற காதையாயினவோ?
அல்லாற்றல் குடி ஒங்க அற்ற வழி வேறின்றி,
நல்லாற்ற வழி தான் கூற்றி தோற்றம் கண்ட தமிழ்க்குடி.,
வல்ல வழி இதுதானென்று வகை,வகையாய் கட்டமைத்து
வெல்ல வழி மாற்றான் கொள்ளா, கொலுவமைத்து கோலோச்சி,
நல்லாட்சி நாம் அமைக்க நாடும் வழி தெளித்து நின்று.
செழித்த எங்கள் செழிப்பெல்லாம் வழித்தடைத்து போயினவோ?
நிர்தாட்சண்யம் சூட்டி தமிழினம் சூனியமாய் சுழன்றதுவோ?
பாரினிலே ஈழத் தமிழினம் பதகழிக்க இனமழித்த,
பார்ப்பனர்கள்,பாவியர்கள் சாவிரிக்க அகமொழித்து,
வீற்றிருக்க,பகை நேர்த்திருக்க,தோற்றிருக்கும்,
தமிழ் தோன்றாமலே போயிடுமோ?
ஊர்திரும்ப ஊழியாள,உரிமையெல்லாம்,விதிர்,விதிர்க்க
வேரறுத்த வெற்றியாளன் வெம்ப எமை விட்டானோ?
கார் கொண்ட முகில் இனி திரள் கலைந்து போகுமா?
கார்த்த ஈழத் தமிழனவன் கதியைகாலம் மாற்றுமோ?
வேர்த்த எங்கள் வீரம் இனி புதிதாய் புனர்ந்து பூக்குமோ?
ஆர்த்தெடுத்து விதிதனை ஆதித்தெடுத்து ஆர்க்குமோ?
நீர்க்க இது நிலையில்லை என்றே தீர்க்க மறமாற்றுமோ?
தீய்ந்தது எம் திடமென்றே திரி அணைந்து போகுமோ?
நித்தமெல்லாம் இதே நினைவு,நீங்கியதுவோ எம் கனவு.வீட்டு
முத்தெமெல்லாம் என் முகம் கேட்கும்.
வித்தகம் வேறு என்வென்று தனை வினையறுத்த என்.
நிலம் கேட்கும்.
உத்தமரின் உத்தம தியாகமெல்லாம் உத்தெரித்து என் உளம்
கேட்கும்.
தமிழ் சித்தரின் இந்த தீட்சிதத்தை உச்சரிக்கும் அதன்
சூத்திரத்தை,
எத்திரை ஆக்கி அவர் ஆத்மம் சித்தரிப்போம்.அவர்
முத்திரை பதிக்க,
எந்த வித்தகத்தை இனி வசீகரிப்போம்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மே
(33)
- மனித நேயம் எங்கும் ஓர் மூலையில் ஓர்மமாற்றும்.
- எரிந்த நூலகமும்,எதிர்கால கல்வி தராதரமும்.
- வயல் விரிய வகிடெடுப்போம்.
- உருக்கொள்வோம் ஊரறிய வலம் வருவோம்.</
- பகையின் பாகை தறிக்க பரவலாய் எரிய.
- வல்லாதிக்க வல்லூறுகளின் வலிதாங்குமா?
- வேர் விரிய நீரூற்றுவோம்,ஊர் விரிய பார் விரிவோம்.
- சாளரங்கள் சன்னமாகவே சரமகற்றும்.
- ஈர நிலம் பற்றாது,ஊர் பார்க்க எதுவும்?.
- சபாஸ் சரியான தேர்வு.
- விஞ்சி நின்ற வீரம் இனியும் களமேகும்
- தேசம் சமைக்கும் தேவையின் யாத்திரம்
- பான் கீன் மூனின் பன்முகப் பார்வை.
- ஜீவிதம் ஜீவிக்க ஜீவ காருண்ய முகம் கொள்வோம்.
- ஆதங்கச் சூரியன் ஆரோகணமாய் ஆரோகிப்பான்
- கேணல் சூசை,அரசியல் பொறுப்பாளர் தயாமோகன்,சமகாலச் கள...
- யார் கரங்களில் இறுதிக் களம்?
- வலுவிருக்க வலுக்கொள்ளு.
- ஒப்பேற்ற ஓயுமா ஒப்பாரி??????
- ஆற்றும் துணை யாவும் புலர ஈழம் மலருமே
- அகிலத்தில் அங்க விற்பனை முகவர்
- திசையெல்லாம் தீயாய் எழு.
- ஆற்றுவதெல்லாம் இன அழிப்பே அற்றதாகுமா ஈழ விடுதலை நெ...
- TR_Song
- திரை மூடிய உரை உரத்தது.
- பிரம்ம ஞாலம் பிறக்கும் ஈழம்
- இறுதி யுத்தம்
- ஈழதேசம்.கொம் - panadesan peeddi
- உலகத் தமிழினம் யாசிக்கும் தமிழ்த் தேசியம்
- வேதினியில் வேகாத வெங்களம்
- எரியுண்ட எங்கள் ஈழ நிலவர் மேல்
- வித்தகர் மேதினியில் ஓர் சத்தியம்.
- நாய்கிருக்கும் நல்ல நீதி நமக்கில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக