சனி, 9 மே, 2009
திரை மூடிய உரை உரத்தது.
ஈனத் தரம் தந்த சுரம்,
இன்றுடன் இல்லையாயிற்று,அந்தோ
இந்த இழிநிலை சூட்டியவன்,
எத்தரம் கோணியிருந்தான்?
புத்தனது சூத்திரத்தின் பூத்துருசாதி,
எத்தனாக எங்கள் இளந்திரையை,
எட்டப்பனாகவா ஆக்கிவைக்க ஏற்ற
பாத்திரம் புரிந்திரு புலம் பெயர் உறவே.
ஆற்றல்கள் அழியவில்லை இதை
ஆதங்கமாய் என்றும் பூண்டிருப்பாய்.
அது ஆதவன் பிரபாவின் ஆய்வு தளம் ஆங்கு
அவனாற்றா அணுகுமுறையா அரங்கேறும்?
புவனத்தில் புரியாத புதிர் ஒளிப்பான் என்றும்,
புரியாத நேரத்தில் அவன் ஒளிர்வான்,
மாற்றங்கள் கள ஆற்றல்கள் கைவரும்,கலை
தோற்றங்கள் தோயும்வரை தோன்றிருப்பான்,
தோய்வென்ற,தொய்வுகள் அவனாற்றான்- ஆயின்,
ஆரியன் வசம் சாவிரிக்க சூரியன் வகுத்திருப்பான்.
ஆகு தளம் அறியாமல் வால் பிடிக்கும் சில கூலிப்படை,
குறிக்கொள்ளும் குரல் பிரியும்.
சந்தேகனே!
எம் இனச் சந்தேகனே!
உன் தேகம் உறுக் கொளும் நோயறிவாயா?ஆயின்
உன் தேசம் தறுக் கொளும் நாவறிவாயா?
பாரினிலே எம் பணியினை செம்மையாக்கி,
வெம்மை கொள்ள,
தாரணியில் தன் அணியால் தரமாக்கும்.
தரம் கொள்வான் எங்கள் தகமவன்.
பற்ற!
உன்னகம் பற்ற,
உன் உளம் ஏற்றும் வளம் ஊறிஞ்சி ஊனமாக்கும்,
ஊதாரிகளின் நாரித்தனம் வற்றி வாஞ்சை கொள்ள,
கைத்தலம் பற்றி அவன் கை தருவான் காலம்
ஏற்ற பணி சீரஞ்சீவிதமாக்கியே!
சீர் தருவான் சீராளன்,
இகம் இயங்க தமிழீழம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மே
(33)
- மனித நேயம் எங்கும் ஓர் மூலையில் ஓர்மமாற்றும்.
- எரிந்த நூலகமும்,எதிர்கால கல்வி தராதரமும்.
- வயல் விரிய வகிடெடுப்போம்.
- உருக்கொள்வோம் ஊரறிய வலம் வருவோம்.</
- பகையின் பாகை தறிக்க பரவலாய் எரிய.
- வல்லாதிக்க வல்லூறுகளின் வலிதாங்குமா?
- வேர் விரிய நீரூற்றுவோம்,ஊர் விரிய பார் விரிவோம்.
- சாளரங்கள் சன்னமாகவே சரமகற்றும்.
- ஈர நிலம் பற்றாது,ஊர் பார்க்க எதுவும்?.
- சபாஸ் சரியான தேர்வு.
- விஞ்சி நின்ற வீரம் இனியும் களமேகும்
- தேசம் சமைக்கும் தேவையின் யாத்திரம்
- பான் கீன் மூனின் பன்முகப் பார்வை.
- ஜீவிதம் ஜீவிக்க ஜீவ காருண்ய முகம் கொள்வோம்.
- ஆதங்கச் சூரியன் ஆரோகணமாய் ஆரோகிப்பான்
- கேணல் சூசை,அரசியல் பொறுப்பாளர் தயாமோகன்,சமகாலச் கள...
- யார் கரங்களில் இறுதிக் களம்?
- வலுவிருக்க வலுக்கொள்ளு.
- ஒப்பேற்ற ஓயுமா ஒப்பாரி??????
- ஆற்றும் துணை யாவும் புலர ஈழம் மலருமே
- அகிலத்தில் அங்க விற்பனை முகவர்
- திசையெல்லாம் தீயாய் எழு.
- ஆற்றுவதெல்லாம் இன அழிப்பே அற்றதாகுமா ஈழ விடுதலை நெ...
- TR_Song
- திரை மூடிய உரை உரத்தது.
- பிரம்ம ஞாலம் பிறக்கும் ஈழம்
- இறுதி யுத்தம்
- ஈழதேசம்.கொம் - panadesan peeddi
- உலகத் தமிழினம் யாசிக்கும் தமிழ்த் தேசியம்
- வேதினியில் வேகாத வெங்களம்
- எரியுண்ட எங்கள் ஈழ நிலவர் மேல்
- வித்தகர் மேதினியில் ஓர் சத்தியம்.
- நாய்கிருக்கும் நல்ல நீதி நமக்கில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக