திங்கள், 13 ஜூலை, 2009
காதகத்தை கலைக்க கல்வியை தொழு.
விக்கிரகம் தான் விதைப்பார்-பார்
சந்தியெல்லாம் சாகசமாய் தான் துதிப்பார்,
விகல்பங்கள் மனமதை கவ்வ-சிந்தனைகள்
வஞ்சனையை மொய்ய,வேடிக்கை மனிதர் இவர்
விதியென்பார் விலக்க துதியென்பார்-தன்
கதியாக்க காத்திரமாய் கலம் விரிப்பார்-சாமி
பொறுக்காது என கூற்றி கண்டதெல்லாம் படைப்பார்,ஏழை
பசியென்று ஏகும் போது எறிந்து அவரை அலைப்பார்-
வித்தக மனிதர் அவர்.
செத்திடும் போதினிலே பத்திடும் பதம் பதிப்பார்,
வித்திடும் வினையாற்ற விறையாத சிந்தனை சித்தர்
இவர்,
கத்திடும் காதகங்கள் காலமொள்ளலில் களவாடப்படும்,
சித்தகம் சிரித்திட சிங்கார சிலம்பிசைப்பார்.
ஐயனே,அப்பன் என்பார்
ஆசையெல்லாம் அழித்ததாய் அளப்பார்-அத்தனையும்
வேசமென
வேயார் கல்வி கலவாத,வஞ்சனையற்ற உளம்.
இவர் வாசனையை வேதம் என்பார்-சொன்னாலும் செய்யும்
சேவக சேந்தல் இவர்
வீட்டில் குழந்தை செல்வங்களிற்கு
சுகயீனமென்றாலோ?
பள்ளிக் கட்டணம் என்றாலோ
சதமேதும் சலிக்கார்,இறை பக்தியின் ஈற்றிவர்
யாரை தோழனென்று தொழுகின்றார்?
பாவம் கல்வியை கலவ விடாத கந்தகன் இவன்
சேமம் சேர்த்திட இவன் உழைப்பெல்லாம் உறிஞ்சும்
மார்க்கம் அறியா மார்க்கண்டு.
இந்த விக்கிரகத்தையும் இயல்பாக தொழுகின்றான்.
விக்கிரகத்தை விலை பேசும் விதி என்று மாறும்.
சொல்கிரகத்து சோழரவர்க்கு,
காதகத்தை கலைக்க கல்வியை தொழு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூலை
(22)
- சீலம் இனி தமிழன் வாழ்வின் சீண்டா எதிரி.
- ஒளி வீசும் வழி திறக்க.
- புசிக்க புலம் புவித்தல் பூர்வாங்க புலனாகும்.
- அனலெடுக்கும் ஆய்வு உளவு செரிக்கும்..
- அகிலெரிந்த தமிழர் அனலெடுக்க ஆத்மம் அறைகூவ!
- வெள்ள முள்ளி வாய்க்கால் வாய் பாடை அகற்றாது.
- நித்தம் நீதி நீர்க்கும் நிணையான நிணையம்.
- எவ்வொளியை உருக்க? எவ்வொளியை பெருக்க?
- செங்கதிர் ஏந்தி நிற்கும் எங்கள் சேந்தல்கள்.
- காதகத்தை கலைக்க கல்வியை தொழு.
- உருக்குலைந்த இனத்தின் உற்சவம் அது
- தூய களம் காக்கா காலத்துரோகிகள் நாம்.
- யார் யதிப்பார் யதியாசனம்?
- துயர தூமங்களை துகில் உரிப்போம்.
- ஞாலமே! நாளை நாயம் கேட்கும் எம் நாயகனை ஞாயித்திரு.</
- அரும்பும் அகமெய்ய ஆற்றலே அருமருந்து.
- மாற்று உலகில் மா ஈழ மரபமைத்து.
- கருவாகும் கலங்கள் கயல் மூடா.
- பிரம்மப் பிரகடனத்தின் பீடங்கள் காத்திர கரும்புலிகள்.
- மூலிகை முரசெல்லாம் முத்தாக முகம் முகைக்க.
- நீர்த்திடாமல் எம் நீத்தலை நிறுத்தி.
- புரியாத போது புரியாத பூவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக