ஞாயிறு, 12 ஜூலை, 2009
யார் யதிப்பார் யதியாசனம்?
சீரெடுக்கும் தேர் இழந்தோம்,
சீற்றமெல்லாம் உடன் இழந்தோம்,
மாற்று வழி மாய்ப்பிழந்து
வேற்று வழி தேற்றுகின்றோம்.
பாரெடுத்த ஆர்ப்புலத்தால்
அத்தனையும் நாம் இழந்தோம்
ஆரெடுத்து ஆற்றுவார்கள் அற்ற துணை
போற்றுவார்கள்.
ஊரெடுத்த ஊழ்வினையை
உற்று முதல் ஊற்றெடுத்து,தளையிட
தக்க துணை தேடுகின்றோம்.
நாளெடுத்த நாட்களெல்லாம்
நாமடைந்த துயரமாகும்,பெரும் அவலமாகும்,
வாளெடுத்த வன்னி மண்ணில்
பாளெடுத்து போயினதோ?
சீளகற்ற சிறப்பமைக்க சிந்திய எங்கள்
குருதி குவிய
தாளடைத்து ஆவதென்ன?
தக்க போர் இழைத்திடாமல்.
யாளெடுத்த யாக்கம் யாவும்
யாசகங்கள் யதிந்த்ததாலே
மாளகற்றி மகோன்னதங்கள் மைக்க நாங்கள்
மகிழ்ந்திருந்தோம்.
ஊளடைத்து உடனிருந்து,
உற்ற வழி விதித்து நின்று
ஊடி நின்ற வேதம் இங்கு
வாடி வதை யாக்கின்றதே.
வையகத்தின் வஞ்சனையால்,
தோள் கொடுப்பான் தோளனென்று,
தோழமையால் தோதி நின்றோம்,
பாழடைத்த துரோகியவன் பார்த்திபனின்
பாத்திரத்தை மோதியவன் உடைக்கவில்லை,
காட்டி கனல்களை காத்திரமாய் கலைத்தினால்
மீட்டி நின்ற வீரங்களை விகலமாய் விலக்க விதிந்தோம்.
யார் யதிப்பார் யதியாசனம்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூலை
(22)
- சீலம் இனி தமிழன் வாழ்வின் சீண்டா எதிரி.
- ஒளி வீசும் வழி திறக்க.
- புசிக்க புலம் புவித்தல் பூர்வாங்க புலனாகும்.
- அனலெடுக்கும் ஆய்வு உளவு செரிக்கும்..
- அகிலெரிந்த தமிழர் அனலெடுக்க ஆத்மம் அறைகூவ!
- வெள்ள முள்ளி வாய்க்கால் வாய் பாடை அகற்றாது.
- நித்தம் நீதி நீர்க்கும் நிணையான நிணையம்.
- எவ்வொளியை உருக்க? எவ்வொளியை பெருக்க?
- செங்கதிர் ஏந்தி நிற்கும் எங்கள் சேந்தல்கள்.
- காதகத்தை கலைக்க கல்வியை தொழு.
- உருக்குலைந்த இனத்தின் உற்சவம் அது
- தூய களம் காக்கா காலத்துரோகிகள் நாம்.
- யார் யதிப்பார் யதியாசனம்?
- துயர தூமங்களை துகில் உரிப்போம்.
- ஞாலமே! நாளை நாயம் கேட்கும் எம் நாயகனை ஞாயித்திரு.</
- அரும்பும் அகமெய்ய ஆற்றலே அருமருந்து.
- மாற்று உலகில் மா ஈழ மரபமைத்து.
- கருவாகும் கலங்கள் கயல் மூடா.
- பிரம்மப் பிரகடனத்தின் பீடங்கள் காத்திர கரும்புலிகள்.
- மூலிகை முரசெல்லாம் முத்தாக முகம் முகைக்க.
- நீர்த்திடாமல் எம் நீத்தலை நிறுத்தி.
- புரியாத போது புரியாத பூவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக