வெள்ளி, 3 ஏப்ரல், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஏப்ரல்
(22)
- சிரையாத சிலிர்ப்பேக சிலாகித்த சிரம் சிலிர்ப்பி
- பூங்காற்று வீச பூவான மென் உளம் கோர்த்து
- தீதெய்தா நல் நம்பிக்கை கொள்வோம்
- வருவார்கள்,எங்கள் காத்திர,சரித்திர நாயகர்கள்
- பேர்லின் கவனயீர்ப்பு.
- வியூகம் விதைக்கும் வீரியம்.
- மானிடத்தை மதிப்போனே!
- யார் ஆற்றுவார் தேசிய உணர்வை?
- இசைவாயா? இரப்பாயா?
- சலிக்காமல் தீ முட்டிய என் தேசத்துறவே,
- பயங்கரவாதியே நீ எந்த படுதலம் பரவ?
- புலத்தில் களம் கொள்ளும் காலக் கொள்வனவு
- அர்த்மற்ற போர் நிறுத்தம் ஓர் ஆய்வு
- கன்னியின் காதல் போல் காந்தளமாய் கவரட்டும்
- எமையே மீண்டும் நீ கொய்வாயா? கொல்வாயா?
- படியும் நிலை சாரும்,ஒடியும் தளை யாவும்,
- பூபாளம் இயங்க புன்னகைத் தேசமாய்
- விரிந்திருக்கும் பாதையெங்கும் விஷமிருக்கும்,
- puthuvai
- Thalai Nimirvu Part-2 (DVD Cliz) : Eelaman.net
- மறுகச் சினம் கொள்வான் மருக்கலைய மறத்தமிழன்
- www.seithy.com
தும்பையூரான் சொன்னது…
பதிலளிநீக்குமனித கேடயங்களாக இல்லை,மானிட கவசமாக விடுதலைப் புலிகள் யதார்த்தமான,இயல்பான உண்மை,தமிழீழக் கவசமே எங்கள் தாயகக் காவலர்களே இவர்கள்தான்.உருவாக்குவதை அருகாக்குவான் ஆக்கிரமிப்பு அரக்கன்,பூப்பறிக்க இவர்கள் ஒன்றும் ஒட்டுக் குழுக்கள் இல்லை,ஓர்மத்துடன் போராடி ஓங்காரிக்க தமிழீழம் வனையும் சித்த சித்தர்கள்.
இந்த பேட்டியின் மூலமாவது சில மூன்றாந்தரப்பு முட்டாள்களின் புலம்பல்கள் ஓய்வெடுக்கட்டும்.ஓயாத அலைகள் வீச ஒத்திகைகள் அங்கே தினம் அரங்கேறுகின்ற அதேவேளை,போராயத்தங்கள் பரி பூரணப்படுத்ப்பட்டு விரைவில் களங்காணும் வீரம் அறங்காணும்.உருதிப்போகும் இறுதிப் போரில் உரம் பேணும் தமிழீழம் உருவாகும் நிலை வேணும் நிறங்காணும்.