சனி, 14 மார்ச், 2009
பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்
குருதியில் குறித்த முகூர்த்தம்
உறுதியில் வகுத்த நிமி(ர்)த்தம்
பொறுதியில் வீழும் நிச்சயம்,இது
பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்
நிறுதி,நிலை வகுத்து பொருதி
உறு, உசாத்தி! பகுத்த வெங்களம்,இனி
நீறு பூத்த நிலை பொருதி,
கறுத்தெடுத்து நிலை விழுத்தி,பகை
பொருதி கொள். வேங்களம் இனி---
சுருதி இழந்து சுமை கூடி,அதன்
பருதி கூம்பி கூனி குனுகிப்போமே.
சிதை
நிறுவி நிலை காண்பான்,
புலிப் புரவி காட்டும் புயல்,
வீரம் உறுத்த பகை சாய்வான்,போரின்
சாரம் தலை தெறிக்க சரத்பொன்சேகா!
ஈரப் புனல் தெறிக்க, ஒளி தங்கு களமாக
ஓரப் புன்னகை விழி வீச, தெளி சோதி அங்கு மேய
ஈழப்பெரு மொழியாய் ஈதல் அதனகமாய்
ஊழிப்பெரு நெருப்பாய் ஊதல்காற்று
அகம் சுரக்க ஆட்கொள்ள ஆகும்,அதன் குறியீடு
தமிழீழம்,
எங்கள் கனவின் பெறுமானம்.
வசந்தம் வரு முன்னே பிரளயம்,
புயலின் பின்னல் தான் அமைதி இது
பூமிப் பந்தின் பரிதளம்.ஆக இது
வரலாறு சுரந்த பரிந்துரை
இறுதிப்போர் எங்கும் இழப்புக்களால் சூழும்,அது
இங்குதான் மையம் கொள்ளும்,அந்த
குவி மையம்தான் பொறி இயக்கும்
புவி மேல் இந்த பிரளயம்,
பிரபாகரம்,
இயக்கும் பூமித்தளம்.அதுஊழிக்கூத்தாடி
பிரசவிக்கும்,தமிழீழப் பிரசன்னம்.
தும்பையூரான்
13.03.2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மார்ச்
(26)
- எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
- பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்
- விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?
- களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்
- நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து
- சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்
- தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்
- மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
- பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
- பொங்குமோ உளம் திரிந்து?
- songs
- செயற்பாடுகள் ஒரு பார்வை
- வட்டியுடன் மீளளிப்பு ஆற்றவேண்டிய காலக் கடமை
- களையெடுத்து நிலைத்திருப்போம்
- பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்
- பூமிப் பந்தில் புதியதோர் உலகம் நெரு...
- நிர்ப்பயமின்றி போயின நீதி
- நிசம் தரிசித்த நீலப் புலி
- நெகிழ்வான வாஞ்சை
- உரிமைகள் அகலும் போது உளவுரண் வலிமையாகும்கருமைகள் ச...
- தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.
- நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பா...
- தினம் எரியும் நெருப்பு இவர்கள்
- அழகான ஆழுமையின் இயல்புகளின் இறுமாப்பு
- vasantham: வளம் சேர்க்க விழைந்திரு
- ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக