புதன், 18 மார்ச், 2009
பொங்குமோ உளம் திரிந்து?
ஏங்கும் மனதாலும்
தாங்கும் செயலாலும்
தூங்கும் நிலை மறந்து
தூயதான விடியலிற்காய்
தூய்மைகள் அங்கே வியூகமாய்
பொங்கும் நாள் தேடி
பூம்புனல் தானாகி
எங்கும் மங்களமாய்
எங்கள் மண் எமதாக்க
துய்ப்பதற்காய் சுதந்திரத்தை
தூயவர் அவர் படைக்க,கங்குலாகியவர்
களம் காண நோக்குகையில்,
புலம் பெயர்ந்து நிலம் நோக்கும்
பலம் வேர்க்க உளம் நோகும்
இங்கெவர்க்கு பொங்கல் இதமாக இனித்திருக்கும்
இனம் நோக இதனை நீ இயல்பாக நோக்காதே
ஈழ மலரங்கு, ஈகையாய் முரசொலிக்க
மண்வாசம் நமதாக மனமெல்லாம் நிறைவாக
இனியவர்களுடன் இழைந்திருந்து இயல்பாக பொங்குதலே
இமயமான , இங்கிதமான இணையிலாப் பொங்கலாகும்.
தும்பையூரான்
இடுகையிட்டது
14.01.2009
தளம்,களம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மார்ச்
(26)
- எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
- பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்
- விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?
- களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்
- நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து
- சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்
- தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்
- மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
- பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
- பொங்குமோ உளம் திரிந்து?
- songs
- செயற்பாடுகள் ஒரு பார்வை
- வட்டியுடன் மீளளிப்பு ஆற்றவேண்டிய காலக் கடமை
- களையெடுத்து நிலைத்திருப்போம்
- பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்
- பூமிப் பந்தில் புதியதோர் உலகம் நெரு...
- நிர்ப்பயமின்றி போயின நீதி
- நிசம் தரிசித்த நீலப் புலி
- நெகிழ்வான வாஞ்சை
- உரிமைகள் அகலும் போது உளவுரண் வலிமையாகும்கருமைகள் ச...
- தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.
- நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பா...
- தினம் எரியும் நெருப்பு இவர்கள்
- அழகான ஆழுமையின் இயல்புகளின் இறுமாப்பு
- vasantham: வளம் சேர்க்க விழைந்திரு
- ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக