சனி, 14 மார்ச், 2009
நெகிழ்வான வாஞ்சை
எங்கள் அழுகை எங்களிற்கானது,
அதனால்தான் நாம் நிமிர்கின்றேம்,
எமை ஆற்ற நாம் யாரையும் நோகவில்லை
எங்கள் ரணங்களையும் எமதான வலியையும் நாமே போக்குவோம்.
கண்களில் நீர் வற்ற அழுவதில் என்ன உண்டு.
ஆயினும் அழுதோம், ஆதலால் வீரியமுற்றோம்,
எண்ணங்களிலும், ஏந்திய நேரியலிலும் நீர்க்கமாட்டோம்
திண்ணிய நெஞ்சமுற்றோம் தினவெடுத்த தீர்க்கமுற்றோம்.
இழப்பற்ற வாழ்வு இகத்தில் என்றுமில்லை
உழைப்புடன் உயர்ந்த வீரம், ஈகத்துடன் விழைந்த தீரம்
விழலிற்கிறைத்த நீராமோ வீச்சுக்கள் அற்று விறைந்திடுமா,
இழவு வீழ்ந்து சூழ்ந்திடாமல் இறுதிவரை காத்துநிற்போம்.
எல்லாளன் அன்று சூழ்ச்சியினால் வீழ்ந்ததாக
கற்றதுண்டு நாம் சரித்திரமாய், எங்கள்
வல்லாளன் என்றும் எந்த வீழ்ச்சியையும்
வென்றிடுவான் தனதான எழுச்சியினால்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மார்ச்
(26)
- எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
- பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்
- விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?
- களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்
- நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து
- சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்
- தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்
- மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
- பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
- பொங்குமோ உளம் திரிந்து?
- songs
- செயற்பாடுகள் ஒரு பார்வை
- வட்டியுடன் மீளளிப்பு ஆற்றவேண்டிய காலக் கடமை
- களையெடுத்து நிலைத்திருப்போம்
- பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்
- பூமிப் பந்தில் புதியதோர் உலகம் நெரு...
- நிர்ப்பயமின்றி போயின நீதி
- நிசம் தரிசித்த நீலப் புலி
- நெகிழ்வான வாஞ்சை
- உரிமைகள் அகலும் போது உளவுரண் வலிமையாகும்கருமைகள் ச...
- தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.
- நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பா...
- தினம் எரியும் நெருப்பு இவர்கள்
- அழகான ஆழுமையின் இயல்புகளின் இறுமாப்பு
- vasantham: வளம் சேர்க்க விழைந்திரு
- ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக