அப்பனே! முருகா!-அனந்தனே!
சித்தனே! கச்சி ஏகாம்பனே! முத்தனே!
எத்திக்கும் எழுந்த எம் பெருமானே!
சித்திக்கும் வரம் தந்து, சிரஞ்சீவி
வாழ்வு தந்து, நாளும்,பொழதும்
எமை நயமாக காப்பாற்று என்று நா
நயந்து தொழுத வேளை விலக --
ஆலய நடைதனை, ஆழத் தாளிட்டு,
அக்கம் பக்கம் அனைத்தையும் நோட்டமிட்டு
நிம்மதியாய் போகின்றார்
ஆண்டவனை காப்பாற்றி.
ஆயாசப் பெருமூச்சில்
அத்தனை ஆதங்கம் அவனிற்கு அணிந்த
அத்தனை பொன்னகையையும்
எப்படி போற்றுவதென்று?
சனி, 2 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2010
(48)
-
▼
ஜனவரி
(16)
- இன்னா செய்தாரை ஒறுத்தல்!
- அவல் மட்டுமல்ல, அவலமும் கூட மெல்கின்றோம்.
- ஒறுக்கவோ,ஒத்திவைக்கவோ முடியாத ஓர்மத்தின் வேரை.
- உந்தன் மன்றத்தில் மெளனம் கலைக்கும்.
- விபரங்கள் எதுவும் விளம்பரம் விதைக்காது.
- ஆதங்கச் சூடேற்ற ஆதவனிற்கு நீ உரைத்த ஆனந்தத்தை விட-
- ஊசும் உன் உயிர்ப்பெழுத உற்றவளே உயர்வாயோ?
- சன, சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி.
- கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா!
- பொங்கல் விழாவும், ஈழத்தமிழர் வாழ்வும்.
- உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்.
- பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும்.
- ஒவ்வொரு அசைவிலும் ஓர வஞ்சனை,
- ஆட்சி மாற்றம் ஆதங்கம் அகற்ற,
- கடவுள் செய்த பாவம்.
- மெத்தனம் ஏய்க்கும் மேனியை கொன்று நீ!
-
▼
ஜனவரி
(16)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக