உனக்குள் உறங்கும் உரிமையை கொய்வதனால்-நீ
உன் சந்ததிக்கு என்ன வரப்பெழுத வயம் வகுத்தாய்?
காவியாகவும்,கரைசலாகவும் உன் காலம்-எந்த
கருவியையும் கைக் கொள்ளாமல் அடிமை தேசத்தில்-என்ன
கருமாந்தமோ உனதான உவப்பற்ற வாழ்வு?
அன்று!
பாட்டி வடை சுட்ட கதை?
பஞ்ச தந்திர கதை தொடராய்----?
இன்று!
மீண்டும் இதையே மீட்கும்
நினைவு வரையும் காலங்களிற்கு இன்னமும்
வயதிருக்கு.
அதுவரை உன் சமூகம்,சுற்றம்,
முற்றப் பரப்பின் விதி மாற்றும் மார்க்கம்,
இனவிடுதலை,
வரலாறு தந்த தருகின்ற,
வயலை விரிவாக்கு.
தமிழ் தானே வளரும்.
சுதந்திரம்,விடுதலை,இனப் பற்று
இவைகளை கையிலெடு.
உன் அழ்மனதில் அறிந்த ஆயிரம்
அவலங்களை களைய எமக்கும் மருந்திடும்
மார்க்கம் உணர்த்து.
மனமார நீ மையிப்பாய்.
விரல் ஒத்தும் உன் எழுத்துப் பொறி
எம்மையும் பொறிக்கட்டும்
புதன், 27 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2011
(28)
- ► செப்டம்பர் (1)
-
▼
ஜூலை
(22)
- எழுத வேண்டிய எம்மவர் பக்கம்,தொழுதெழுதி தோழமை சூட...
- எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.சங்கேதமேதுமின்ற...
- விழியின்றி வாழும் மனிதர் காண்-இவர்மொழியின்றி வாழ்...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- ஈகையின்இமய வரம்பே!நெடிதுயர்ந்த வீரக்கனலே!துயர் தாங...
- இந்தவக்கிரம் வகைத்தவரா -உன்உத்திரம் வகுப்பார்?முத்...
- நேர் கொண்ட வார்த்தையும்,நிமிர்வானவாழ்வும்தேர் கொ...
- உண்பதுதான் சமிபாடடையும்!நாம்!வாயூற பார்த்திருந்தோ...
- நீரிலும்,நெருப்பிலும் நீந்தினர் எம்நித்திலர்!பேரறி...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- எண்ண அலைகளில் என்றும்,திண்ணமாய் திறனெடுத்து,எண்ணாக...
- சரியாசனம் சாசனமாகாததால்,புரியாசனம் புதைக்கப்பட்டதா...
- புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.பாதிக்கப்பட்ட பாவ...
- ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!பூத்திருந்தாய் எ...
- முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-முதுகு நேர்த்...
- எந்த நினைவுகளையும்,எங்கள் உறவுகளையும்,எந்தன் சுற்ற...
- வலி!அது எனக்கு புரியவில்லை.இந்தஆழி சுமந்து ஆற்றிய ...
- வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயாவீணர்கள் விளையா...
- உனக்குள் உறங்கும் உரிமையை கொய்வதனால்-நீஉன் சந்ததி...
- வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்வாழ்ந்த இனம்,வ...
- தமிழ் மண்ணின் தார்மீக விடுதலை வேள்வியில்,ஈனர்களின்...
- வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,எத்தகம் மூடி ச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக