உண்பதுதான் சமிபாடடையும்!
நாம்!
வாயூற பார்த்திருந்தோம்.
வயிறாற-
புசித்திருந்தோமா?
தூரத்துப் பச்சையில்-
துயில் நீத்திருந்த-
என் சமூகமே!
உனக்குள. ஊறும்
பசுமைகளை ஏன் துலைத்தாய்?
பஞ்ச தந்திர கதை படித்ததினால்
எழுந்த பாதகமா?
கல்லை பூசிக்கும் களமே!
உன் காத்திரர்களை ஏன் மறந்தாய்?+
போ!
முத்தென்ன வெண் நகையாள் பாடு.
முன்வந்தெதிரெழுந்தாள்.
பத்துடையீர்!
ஈசன் பழுவுடையீர்!
ஓம்பு!
உன் வீட்டு முற்றமும்
விரைவில்:
ஓடையற்ற,
கோவணம் இழந்த கோபுரமாய்-
தப்பே இல்லை,
தாமரை குளத்தில்,
ஈசன் தவமிருந்து,
உன் சந்ததியை-
தக்க தருணத்தில்
அற்புதம் செய்து ஆய்ந்ததாய் அரற்று.
காவு-
இதுதான்-
உனதான சந்ததிக்கு நீ
மீட்டி வைத்த மிருதங்கம்!
இருக்கும் போது சுவைக்காத எதுவும்-
இழந்தபின் மீட்கும்-
சோக கீதம் தொடரட்டும்.
வேறென்ன உன் வாழ்வில்-
வெகுமதியாய்-
ஈட்டி வைப்பாய்?
போ!
அங்கே ஆலய மணி ஆரவராமாய்!
புதன், 27 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2011
(28)
- ► செப்டம்பர் (1)
-
▼
ஜூலை
(22)
- எழுத வேண்டிய எம்மவர் பக்கம்,தொழுதெழுதி தோழமை சூட...
- எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.சங்கேதமேதுமின்ற...
- விழியின்றி வாழும் மனிதர் காண்-இவர்மொழியின்றி வாழ்...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- ஈகையின்இமய வரம்பே!நெடிதுயர்ந்த வீரக்கனலே!துயர் தாங...
- இந்தவக்கிரம் வகைத்தவரா -உன்உத்திரம் வகுப்பார்?முத்...
- நேர் கொண்ட வார்த்தையும்,நிமிர்வானவாழ்வும்தேர் கொ...
- உண்பதுதான் சமிபாடடையும்!நாம்!வாயூற பார்த்திருந்தோ...
- நீரிலும்,நெருப்பிலும் நீந்தினர் எம்நித்திலர்!பேரறி...
- புன்னை மரக் குயில்களாக,புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்...
- எண்ண அலைகளில் என்றும்,திண்ணமாய் திறனெடுத்து,எண்ணாக...
- சரியாசனம் சாசனமாகாததால்,புரியாசனம் புதைக்கப்பட்டதா...
- புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.பாதிக்கப்பட்ட பாவ...
- ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!பூத்திருந்தாய் எ...
- முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-முதுகு நேர்த்...
- எந்த நினைவுகளையும்,எங்கள் உறவுகளையும்,எந்தன் சுற்ற...
- வலி!அது எனக்கு புரியவில்லை.இந்தஆழி சுமந்து ஆற்றிய ...
- வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயாவீணர்கள் விளையா...
- உனக்குள் உறங்கும் உரிமையை கொய்வதனால்-நீஉன் சந்ததி...
- வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்வாழ்ந்த இனம்,வ...
- தமிழ் மண்ணின் தார்மீக விடுதலை வேள்வியில்,ஈனர்களின்...
- வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,எத்தகம் மூடி ச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக