ஞாயிறு, 20 டிசம்பர், 2009
நியம் தரிசிக்க நீலிக் கண்ணீரகற்று.
காத்திருக்கும் கதை சாற்ற
காதலியை காணவில்லை-அவள்
நேற்றிருந்தாள் நேரிழையாள்
வீற்றிருந்தாள் வியாபித்திருந்தாள்-இன்று
விடியலில் காணவில்லை-இந்த
விந்தையும் புரியவில்லை.
காற்றுக்கு புரியும் காரிகையே ஏன்
காதலில் காணவில்லை?அவள் பூத்திருந்த
புன்கையும் பூமியில் புலரவில்லை-அவள்
நேற்றிருந்தாள் நேரிழையாள்-நோத்திருந்தாள்
எனை ஏற்றிருந்தாள்-இங்கு யாகத்தை காணவில்லை.
காதலில் வேதனை யாருக்கும் புரியும்
ஏன் இவளிற்கு புரியவில்லை?பூ
வீழ்ந்தபின் மிதிக்கும் மானிடம் சிரிக்கும்
வலி புரியா வஞ்சி நீயே! நாளை நீ நயக்கும்
நர்த்தனம் ஞாயிக்க நான் இருப்பேனா-நீயிருப்பாய்
நியம் தரிசிக்க நீலிக் கண்ணீரகற்று.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
-
▼
டிசம்பர்
(13)
- ஓர் காலத்தில் ஒளி கூட்டிய கோலங்கள்.
- நம்பிக்கை எனும் நாணய ஞாலத்தில்.
- மானப் பரப்பில் மக்கள் திலகம் மையித்த மங்கலம்.
- திரும்பும் இடமெல்லாம் எங்கள் திவ்வியனே!
- நியம் தரிசிக்க நீலிக் கண்ணீரகற்று.
- பொய்மை பொய்க்க பொதியல்கள் போதிக்க.
- மொழியும்,இனமும் பேதமேன் சூட்டியது?
- அழுது ஆர்ப்பழித்து அவதி எழுதும் அவயங்களை.
- தேசத்தின் குரல் வழி எங்கள் குறள் வழியாக.
- இவ் வையகம் எந்த உவப்பள்ளி முன்னுரை எழுதப் போகி...
- அவலம் விதைத்தவனிற்கே அதை ஆவணமாக்க.
- ஓங்காரமாய் எங்கள் ஒளடதம் ஒற்றுவோம்.
- இயற்பது இயல்பாய் அது இலங்கும்.
- ► செப்டம்பர் (8)
-
▼
டிசம்பர்
(13)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக