ஞாயிறு, 6 டிசம்பர், 2009
ஓங்காரமாய் எங்கள் ஒளடதம் ஒற்றுவோம்.
அஞ்சாத தளம் இது,
ஆர்ப்பெடுத்த நிலையிது,
இயல்பினிலே ஈர்க்கும்.
உறவது உரிமையை உரைக்கும்.
ஊக்கமாய் உறுதி ஊட்டும்.
எதிர்ப்பதில் அது ஏணமே ஏற்றும்.
ஐயமகற்றி ஆவன ஐக்கித்தே,
ஒப்புரவாக்கி ஓதாமல் ஒப்பித்தே,
ஓங்காரமாய் எங்கள் ஒளடதம் ஒற்றுவோம்.
எங்கள் கொற்றவனை!
வெஞ்சமர் நாயகனை,அரசியல் ஆற்றலனை,
துஞ்சாத அந்த சூரிய தேவனை,
விஞ்சாத அந்த விற்பனனின் வீரிய வரவை!
மிஞ்ச முடியயாத அந்த மூத்தவனை,
எங்கள் களமிறக்க வேண்டுமெனில்,
ஏற்ற காரியம் ஏற்றமாய் முடிப்போம்.
திண்ணியமாய் அந்த,
தீர்மானத்தை திடமாய் முடிப்போம்.
வழுவில்லா வரம்பாய்,
பழுவில்லாமல் இத் தரணியில் தாக்குதல் செய்வோம்.
உருத்திரனின் உயர்வான ருத்திரங்களை,
ரூபமாய் ஆக்குவோம்.
நரித்தனம் இனியும் ஞாயிக்க விட்டிலோம்.
பரித்தலம் பற்றும் பாதையை விலத்தி,எங்கள்
கைத்தலம் பற்ற கனதியை கலப்போம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
-
▼
டிசம்பர்
(13)
- ஓர் காலத்தில் ஒளி கூட்டிய கோலங்கள்.
- நம்பிக்கை எனும் நாணய ஞாலத்தில்.
- மானப் பரப்பில் மக்கள் திலகம் மையித்த மங்கலம்.
- திரும்பும் இடமெல்லாம் எங்கள் திவ்வியனே!
- நியம் தரிசிக்க நீலிக் கண்ணீரகற்று.
- பொய்மை பொய்க்க பொதியல்கள் போதிக்க.
- மொழியும்,இனமும் பேதமேன் சூட்டியது?
- அழுது ஆர்ப்பழித்து அவதி எழுதும் அவயங்களை.
- தேசத்தின் குரல் வழி எங்கள் குறள் வழியாக.
- இவ் வையகம் எந்த உவப்பள்ளி முன்னுரை எழுதப் போகி...
- அவலம் விதைத்தவனிற்கே அதை ஆவணமாக்க.
- ஓங்காரமாய் எங்கள் ஒளடதம் ஒற்றுவோம்.
- இயற்பது இயல்பாய் அது இலங்கும்.
- ► செப்டம்பர் (8)
-
▼
டிசம்பர்
(13)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக