மன்னிக்கவும் காலம் கடந்து விட்டது.எனவே என்னால் இதுபற்றி இயங்க முடியாது.
புரிந்து கொள்ளவும். "காலத்தால் பயிர் செய்யா மண் பாழ்"
ஏற்கனவே கூறியதுபோல் ஐப்பசி 15ற்கு பின் வேகமாக இலங்கவும்,இயங்கவும் பல தடவை முயன்றேன்.இதில் சங்கர் முதல் குமணன் ஈறாக நீங்களும் ஒத்துழைப்பு தரவில்லை.
நான் யாரையும் குறை சொல்ல வரவில்லை. எனினும் என்னால் இனி இதுபற்றி எதையும் ஏகமாக எழுதவோ,நிதி வேண்டி ஏற்கனவே இதயத்தில் புதைத்து வைத்த ஆதங்கங்களை பதிவேற்ற மனம் ஒப்பவில்லை.
காலம் கடந்து விட்டது. ஏலவே நான் இப் பணியின் நிலையிருந்து சகல விடயங்களிலும் இருந்து விலகிக் கொள்கின்றேன்.
பட்ட அவமானங்களை பட்டயமாக ஏற்ற என்னால் பட்டயம் ஏற்ற வேண்டிய நேரத்தில் கிடைக்காத பாட்டயங்களால் ஏதும் ஆற்றும் நிலையில் இல்லை.
நன்றி தங்களின் இன்றைய தொடர்பிற்கு -
மேலும் வேலைப்பழுக்களும்,வீட்டுப் பொறுப்புக்களும் என்னை துரத்துகின்றன.
தனிப்பட்ட சில குடும்ப நிலைப்பாடுகளால் என்னால் தொடர்ந்தும் இயங்க முடியவில்லை.
எனினும் தங்களின் முயற்சிகள் வெற்றியளிக்கட்டும்.
காலங்களும் நேரங்களும் இதற்கு துணையாகட்டும்.
காலக் கதிர்கள் தொடர்ந்து துலங்கட்டும். ஞாலத்தில் இவனின் ஈடுபாடு தேவையெனில் காலம் கட்டம் கீறும்.
நன்றிகள். என்றும் ஊரகனாக. மேலும் இதற்கு பதில் தேவையென எதிர்பார்க்கவில்லை.
வெள்ளி, 8 நவம்பர், 2013
நெடுதுயிர்க்கும் நினைவுகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
▼
2013
(19)
-
▼
நவம்பர்
(11)
- வேதனைகளின் விளிம்பில் வெம்புகின்ற இதயங்களின் சோத...
- என்னை சுவாசிக்கும் எனதான உயர்வுகளே! முதலில் உங்கள...
- நெருப்பெரிந்த நிலம் இன்று முதல் மீண்டும் கொழுந்...
- எதிர் பார்ப் பூ
- உலைக்கள வியாசா?
- தீபாவளிக்கென்ன தீ எமதான உளப்பரப்பில்.
- எதிர்பார்க்கும் ஏளனம்?
- நெடுதுயிர்க்கும் நினைவுகள்.
- நிலையில்லா நிர்ணயர்கள்
- திசை பிரியாள் இசைப்பிரயா?
- தெளிவற்ற தெளிவு.
-
▼
நவம்பர்
(11)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக