வெள்ளி, 8 நவம்பர், 2013

எதிர்பார்க்கும் ஏளனம்?

உளம் உலர்ந்து போனது
களங்களில் காத்திரமற்ற சூத்திரத்தால்
தளங்களில் ஏனோ
தளம்பல்கள்?

நிறைவான
உயர்வான உவப்பகற்றிப்போனதுவோ?
தயவாக இனியும்
தாழ்மையாக வேண்டுதலில்
உவப்பில்லை காண்
உயரட்டும் அவர்களின்
உன்னதம் சார் உவப்புக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்