உளம் உலர்ந்து போனது
களங்களில் காத்திரமற்ற சூத்திரத்தால்
தளங்களில் ஏனோ
தளம்பல்கள்?
நிறைவான
உயர்வான உவப்பகற்றிப்போனதுவோ?
தயவாக இனியும்
தாழ்மையாக வேண்டுதலில்
உவப்பில்லை காண்
உயரட்டும் அவர்களின்
உன்னதம் சார் உவப்புக்கள்.
களங்களில் காத்திரமற்ற சூத்திரத்தால்
தளங்களில் ஏனோ
தளம்பல்கள்?
நிறைவான
உயர்வான உவப்பகற்றிப்போனதுவோ?
தயவாக இனியும்
தாழ்மையாக வேண்டுதலில்
உவப்பில்லை காண்
உயரட்டும் அவர்களின்
உன்னதம் சார் உவப்புக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக