ஞாயிறு, 27 ஜூன், 2010

சுற்றமே உனை சுதாகரித்து,


பேசுவது பெருமை,
பூசுவது (திரு)நீறு,
மாசுவது மனதில்,
கூசுவது உறவில்,

நீசுவது புலவில்,
காசு அது கலப்பில்,
தூசு என நினைத்து,
வீசுவது சரியா?

தூது அது துலைவில்,
மாது அது கனவில்,
தாது உனை குழப்ப,
மீது எது மீதம்?

வாது எது நிலையில்,
கூதுவது குலவில்,
பாசுவது பரணில்,
பேச வரும் பரப்பில்.

பேசு அது தமிழ?
பேரம் எது உறவோ?
இறைஞ்சி அது இந்து.
மிஞ்சியது எது?ஏந்த.

துஞ்சிய போதே-
தூக்கம் அது!
கலைத்திருந்தால்,
விஞ்சியதுவும்,மிஞ்சியதுவும்
மீதம் மிதந்திருக்கும்.

புரிந்தால்!
பதிவெழுது,இல்லையேல்
பசப்பெழுது.
வதி களை(லை)ந்த முகப்பெழுத-
பதிவேது பாடுபட?!

வரிந்ததுவும்,வகைத்ததுவும்,
பரிவெழுதும்.
பாதை பார்.
முகாரியின் முகவரியில்,
முத்தாய்பேதும் முடிவுறா?

பற்றுமே உனை பதகழித்து,
கரித்ததுவோ உந்தன் உசா தொலைத்து?
குற்றமே எனினும் இது-
உன்-
முற்றமே.
மறந்தும்,மறைத்தும் விடாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்