சனி, 28 பிப்ரவரி, 2009

வளம் சேர்க்க விழைந்திரு


வளம் சேர்க்க விழைந்திரு
இதைப்பார் அழகானதுதான்., இயல்பானதுதான், ஆயினும் அற்ப வாழ்வு எத்துணைமென்மையிருந்தும்யதார்த்தவாழ்விருந்தும்,இருப்பைதனமாக்கிக்கொள்ள ,அதற்குள்ளும் போராட்டவாழ்வு, இருந்தும், மீள்வது முடியாததாகி விடுகின்றது.எந்த பிறவிக்கும் இதே நிலைதான் நிலுவையில் உள்ளது.புரிந்து கொள்வதிலும்,ஆதங்கம்கொள்வதிலும்பயன்என்ன?வாழ்வுநிலைகொள்ளவேண்டுமெனில்போராடுவதைதவிரவேறென்னவேண்டுதல்களைஇறைஞ்சமுடியும்.வலம்வர,பலம்பெறு,பலம்பெற,வளம்பெறு,வளம்பெற,களம்பெறு.களம்
இதுதான்உன்நோக்கம்எனில்சுற்றம்கவனி,யதார்த்ததைபரிந்துணர்ந்துகொள்,
இதுதான்நிலையெனில்கொஞ்சம்நிதானம்கொள்,சந்தர்ப்பந்தங்களைஉளவுகொள்,உடந்தைநிலைமைகளை,உனதாக்கிக்கொள்,உரிமைகளைஉன்வசமாக்கு,அதாவது ஆயுதங்களை,அது வார்த்தைகளாகட்டும்,அல்லது புனிதமான உன் சொந்தங்களாகட்டும்,உனக்காகவே,உன்அல்லதுநீசார்ந்தஉறவுகளாகட்டும்,
உன் பலம்,, சொந்த நலனை பேண அனுமதியாதே,அது சமூகம் சார்ந்த பொது நலனாக மட்டுமே இருக்கட்டும்,சமூகம் சார் நலன் உன் சார் நலன்களை அது நிச்சயமாக பேணும்.மீனாக இருந்தால் நீயும்,அது சார் சமூகமும் நிச்சயம் நலன் பெறும்.
இதையே கவிஞனின் வரியிலே முடிக்க எண்ணுகின்றேன்.
காட்டில் நிலவாய்,கடலில் மழையாய்,
பிறந்தால் யாருக்கு லாபம்.
பசியில் உணவாய் ,பகையில் துணையாய்,
இருந்தால் ஊருக்கு லாபம், இருந்தால் ஊருக்கு லாபம். நன்றி.

2 கருத்துகள்:

வலைப்பதிவு காப்பகம்