சனி, 29 மே, 2010

புல வாழ்வு எந்த நிம்மதியையும்,மகிழ்வையும் தைப்பதில்லை.ஒன்றின் இழப்பில்தான் மற்றொன்றின் உயிர்ப்பு.
ஆம்!
மண்ணையும்,ம(மா)னத்தையும் இழந்து
பொன்னையும், பொருளையும் கூடவே
இருளையும் பெற்றுள்ளோம்.
மானசீகம் ஒன்று உண்டல்லவா?இது
மண்ணைப் பற்றிய சிந்தனையும்,அதன் வாசம் தடவிய வந்தனையுமே தவிர வேறென்னவாக
வளத்தை எண்ணமுடியும்.

அனுதினமும் இந்த யாப்பு மனவெரிவான ஏக்கமாக அதன்தாக்கம் அதுதான் நீங்கள் காணும் எனதான ஆக்கம்.
ஆயினும் அதுவும் ஒரு தாக்கத்தின் பிரதி விளைவாக காலம் அது காட்டும்.
வெறும் விளம்பரங்களில் குளிர் காயும் எண்ணம் தரித்திலோம்.

பகிர்ந்து கொள்ள பல விடயங்கள் உண்டு.எனினும்
காலத் தயக்கம் எம் க(ன)ணம் மொள்ளும்.

தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்